முக்கிய செய்தி

செங்கலடி பிரதான வீதி சந்தியில் வீதி விபத்து – காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதி!

Monday, May 6th, 2024
மட்டக்களப்பு - ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செங்கலடி பிரதான வீதி சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் காயடைந்த ஐவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை... [ மேலும் படிக்க ]

ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு – முற்றாக அழியும் நிலைக்கு வந்துள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் கவலை!

Monday, May 6th, 2024
அநுராதபுரம் - பலாகல பகுதியில் ஒரு வகை பூச்சி இனங்களால் தென்னை பயிர்ச்செய்கைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பயிர்ச் செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த பூச்சி இனம் மிக வேகமாக... [ மேலும் படிக்க ]

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஐக்கிய இராச்சியம் இடையே மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில்!

Monday, May 6th, 2024
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான மூலோபாய உரையாடலின் இரண்டாவது கூட்டம் கொழும்பில் நாளை  (07) நடைபெறவுள்ளது. இந்த கலந்துரையாடலில் வெளிநாட்டு மற்றும் பாதுகாப்புக்... [ மேலும் படிக்க ]

பாடசாலை கல்விக் கட்டமைப்புக்களில் மாற்றத்தை கொண்டுவர புதிய திட்டம் – அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவிப்பு!

Monday, May 6th, 2024
பாடசாலை கல்வி கட்டமைப்பிலும் உயர் கல்வித் துறையிலும் நெகிழ்ச்சித் தன்மையை வளர்ப்பதற்கான திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. இத்திட்டம் முறையாக செயற்படுத்தப் பட்டால், மாணவர்களின்... [ மேலும் படிக்க ]

சாதாரண தரப் பரீட்சையை நாளை ஆரம்பம் – அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர அறிவிப்பு!

Sunday, May 5th, 2024
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையை நாளை முதல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர... [ மேலும் படிக்க ]

பொருளாதார நிலையின் நிலையான முன்னேற்றத்துக்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் இலங்கைக்கு பாராட்டு!

Sunday, May 5th, 2024
நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்கவுக்கும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் மசட்சுகு அசகாவாவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஜோர்ஜியாவில்... [ மேலும் படிக்க ]

இந்தியர்கள் மூவர் கைது – கனடாவிலிருந்து விபரம் வரும் வரை காத்திருப்போம் என்கிறார் ஜெய்சங்கர்!

Sunday, May 5th, 2024
கனடாவில் இந்தியர்கள் மூவர் கைதுசெய்யப்பட்டதற்கான விபரங்களை, கனடா பொலிஸார் வெளிப்படுத்தும் வரை தாம் காத்திருப்போம் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்... [ மேலும் படிக்க ]

இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!

Saturday, May 4th, 2024
இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு  ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கை வந்தடைந்துள்ளார். இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும்... [ மேலும் படிக்க ]

தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துக்கு புதிய எண்ணெய் குழாய் இணைப்பு – இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவிப்பு!

Saturday, May 4th, 2024
தலைமன்னாரிலிருந்து கிழக்கு மாகாணத்துடன் புதிய எண்ணெய் குழாய் இணைப்பு ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா அறிவித்துள்ளார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும்... [ மேலும் படிக்க ]