நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை – 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிப்பு!
Monday, May 6th, 2024நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக 4,982 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அதன்படி கேகாலை, கிளிநொச்சி மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 1,542 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் கேகாலை மாவட்டத்தில் அதிகளவான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வரகாபொல, ருவன்வெல்ல, யட்டியந்தோட்டை, தெரணியகல, தெஹியோவிட்ட, கலிகமுவ மற்றும் கேகாலை ஆகிய பிரிவுகளில் 646 குடும்பங்களைச் சேர்ந்த 2,702 பேர் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இந்திய மீன்பிடிப் படகுகள் விடுவிக்கப்படவில்லை - மீன்பிடித்துறை அமைச்சர்!
யாழ். பல்கலையின் கலைப் பீட மாணவர்கள் உண்ணாவிரதம்!
ஐக்கிய அரபு இராஜியத்தின் இலங்கைக்கான தூதுவர் - வடக்கு மாகாண ஆளுநர் சந்திப்பு - புதிய முதலீடுகள் தொட...
|
|