இலங்கை கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீச்சையில் தகைமைப்பெற்ற 306 பேருக்குநியமனங்கள்
Wednesday, September 27th, 2017
இலங்கை கல்வி நிர்வாக சேவை 3ஆம் தரத்துக்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையில்தகைமைப்பெற்ற அதிகாரிகளுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்தசர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில்இடம்பெற்ற இந்த நிகழ்வில்இ 306 பேருக்கு நியமனங்கள் வழங்கப்பட்டன. இதில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஷ்ணன்இ இன்று நியமனங்களை பெற்றவர்கள்நிர்வாக சேவையில் பக்கச்சார்பற்ற வகையில் தமது பணிகளை ஆற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
Related posts:
தத்துக் கொடுக்கப்பட்டவர்களின் உண்மையான பெற்றோரை அறியும் வேலைத்திட்டம் அரம்பம் !
வாகன விபத்துக்கள் காரணமாக நாளாந்தம் 8 பேர் உயிரிழப்பு - பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் தெரிவிப்பு!
தமிழ் மொழி மூல ஆசிரியர்கள் வெற்றிடங்களை ஏப்ரல் மாதத்துக்குள் நிரப்ப நடவடிக்கை – அமைச்சர் சுசில் பிரே...
|
|
நாடு முழுவதும் மின்தடை - நாட்டில் ஏற்பட்டுள்ள மின்வெட்டு மின்சார பொறியியலாளர் சங்கத்தின் நாசவேலையாக...
மார்ச் முதலாம் திகதிமுதல் பூரணமாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதன...
சுமார் 30 ஆயிரம் அரச ஊழியர்கள் ஓய்வு பெறவுள்ளனர் - இராஜாங்க அமைச்சர் ஜானக்க வக்கும்புர தெரிவிப்பு!