மக்கள் மத்தியில் நாம்

ஆசிரியர் பாலா அவர்களின் புகழுடலுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அஞ்சலி மரியாதை!

Wednesday, February 13th, 2019
பிரபல வணிகக் கல்வி ஆசிரியர் பாலா  அவர்களின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலிமரியாதை செலுத்தியுள்ளார். வயது முதுமை காரணமாக... [ மேலும் படிக்க ]

தீர்மானங்களைச் செயற்படுத்துவதில் தவிசாளருக்பு ஆர்வம் கிடையாது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் ஐங்கரன் குற்றச்சாட்டு!

Monday, February 11th, 2019
வலி.கிழக்குப் பிரதேச சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை செயற்படுத்துவதில் தவிசாளர் ஆர்வம் காட்டவில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி கிழக்கு பிரதேச சபை உறுப்பினர்... [ மேலும் படிக்க ]

மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, February 11th, 2019
மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக 34 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது. குறித்த கற்றல் உபகரணங்களை மட்டுவிலைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

அனலைதீவு பிரதேச வீதிகள் விரைவில் புனரமைக்கப்படும் – ஊர்காவற்றுறை பிரதேச தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Saturday, February 9th, 2019
ஜப்பான் அரசின் “றெடிப்” திட்டத்தின் கீழ் ஊர்காவற்றுறை பிரதேச சபைக்குட்பட்ட அனலைதீவு பிரதேசத்தின் வீதிகள் விரைவில் புனரமைக்கப்படவுள்ளதாக தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.... [ மேலும் படிக்க ]

குடிநீர் கிணற்றின் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைப்பு – வேலணை பிரதேச சபையின் தவிசாளர்!

Thursday, February 7th, 2019
மண்கும்பான் சாட்டி வேலணை பிரதேச சபைக்குச் சொந்தமான குடிநீர் கிணற்றின் நீர் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வேலணை பிரதேச சபையின் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் 41 வேலைத் திட்டங்கள் முன்னெடுப்பு – 30 திட்டங்கள் நிறைவு என்கிறார் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Saturday, February 2nd, 2019
வேலணை பிரதேச சபையால் கடந்த வருடம் வீதிகள் புனரமைத்தல், வீதி விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட 41 திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதன் தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

வறிய மக்களின் வாழ்வாதார நடவடிக்கைகளுக்கு ஈழ மக்கள் ஜனநா கட்சியின் பிரான்ஸ் கிளை உதவிக்கரம்

Friday, January 25th, 2019
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாகாணத்தில் உள்ள வறிய குடும்பங்களின் வாழ்வாதார செயற்பாடுகளை ஊக்குவிப்பதற்காக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையின் முயற்சியால்... [ மேலும் படிக்க ]

புதர்மண்டிக் காணப்படும் காணிகளை தூய்மையாக்க நடவடிக்கை வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் அனுஷியா!

Wednesday, January 23rd, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குள் காணப்படும் தனியாருக்கு சொந்தமான காணிகள் பல புதர்மண்டிக் காணப்படுவதால் நோய்ப்பரவல் மற்றும் சமூக சீர்கேடுகள் ஏற்படுவதற்கான ஏதுநிலை காணப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

தோழர் அன்பு அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Wednesday, January 23rd, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் வடக்கு நிர்வாக செயலாளரும் வலி வடக்கு பிரதேச சபை உறுப்பினருமான இராசரத்தினம் ஜெயபாலசிங்கம் (அன்பு) அவர்களின் தாயார் அமரர் இராசரத்தினம் இராசமணி... [ மேலும் படிக்க ]

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேலணையில் நிரந்தர பொலிஸ் காவலரண் அமைக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா!

Monday, January 21st, 2019
வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியில் தற்போது பல குற்றங்கள் மற்றும் சட்டவிரோத செயற்பாடுகள் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது. இவ்வாறான பிரச்சினைகளிலிருந்து எமது... [ மேலும் படிக்க ]