மக்கள் மத்தியில் நாம்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் வலிமை பெற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பூரண ஆதரவு – ஈ.பி.டி.பியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம்!

Saturday, February 23rd, 2019
காணாமல் போன உறவுகளின் உணர்வுகளுக்கு மறப்போம் மன்னிப்போம் என்பதனூடாக தீர்வுகளை காணமுடியாது. அதற்கான வழிவகைகளை அதிகாரங்களை தம்மிடம் கொண்டுள்ள தமிழ் அரசியல் தரப்பினர் சந்தர்ப்பங்கள்... [ மேலும் படிக்க ]

சி.வி.கே. சிவஞானம் செய்த ஊழல்களே எம்மீது திணிக்கப்படுகின்றது – யாழ். கஸ்தூரியார் கடைத்தொகுதி விவகாரம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ்!

Friday, February 22nd, 2019
யாழ். நகரக்குளக் காணி குத்தகைக்கு வழங்கப்பட்ட விவகாரத்திலும் சரி அதனைச் சூழ அமைக்கப்பட்ட கடைத் தொகுதி விவகாரமானாலும் சரி முறைகேடுகளை ஏற்படுத்தியவர் யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் சிங்களவருக்கும் உரிமை உண்டு – யாழ். மாநகர முதல்வர் ஆர்னோல்ட் வலியுறுத்து!

Friday, February 22nd, 2019
யாழ் மாநகர எல்லைக்குள் தமிழருக்கு மட்டும்தான் காணி நிலங்களோ அன்றி கட்டடங்களோ வழங்கப்படவேண்டும் என்ற சட்டவரையறை எதுவும் கிடையாது. ஏனைய தென்னிலங்கையைச் சேர்ந்த எவரும் வந்து இங்கு... [ மேலும் படிக்க ]

அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய அஞ்சலி மரியாதை.!

Friday, February 22nd, 2019
அமரர் கந்தராசா நாகேஸ்வரியின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் மலர்வளையம் சாத்தி அஞ்சலி மரியாதை செலுத்தியுள்ளனர். அராலி வீதி, (செழியன் வீதி) ஓட்டுமடத்தில்... [ மேலும் படிக்க ]

ஒவ்வொரு செயற்றிட்டங்களும் மக்கள் தேவைகளை அறிந்தே முன்னெடுக்கப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளர் ஜீவன்!

Wednesday, February 20th, 2019
மக்கள் எதிர்கொண்டுவரும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

Wednesday, February 20th, 2019
நல்லூர் பிரதேசத்தை சேர்ந்த மாற்றுத் திறனாளி ஒருவருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் சக்கர நாற்காலி வழங்கிவைக்கப்பட்டது. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நல்லூர் பிரதேச நிர்வாக... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையின் நியாயத்தை ஏற்றுக்கொள்பவரையே ஈ.பி.டி.பி ஆதரிக்கும்.

Tuesday, February 19th, 2019
தமிழ் மக்களின் அரசியல் உரிமைக் கோரிக்கையினை ஏற்றுக்கொண்டு நிலையான அரசியல் தீர்வை வழங்க உத்தரவாதமளிக்கும் வேட்பாளரையே ஜனாதிபதித் தேர்தலில் ஈ.பி.டி.பி ஆதரிக்கும் என்று ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் இறந்த அனைவரும் ஒரே இடத்தில் நினைவு கூரப்பட வேண்டும் – சுயேட்சைக்குழுவின் முன்மொழிவை தூக்கி எறிந்தது வல்வெட்டித்துறை நகரசபை!

Monday, February 18th, 2019
குமரப்பா புலேந்திரன் உள்ளிட்டவர்களுக்கு தீருவில் பகுதியிலும் ஏனைய போராளிகள் பொதுமக்களை நினைவு கூர வல்வெட்டித்துறை நகரத்திலும் நினைவுத்தூபி அமைக்கப்பட வேண்டும்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் பிரான்ஸ் கிளையால் வேலணையில் ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு!

Monday, February 18th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் பிரான்ஸ் கிளையினரால் வேலணை பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட ஒருதொகுதி முன்பள்ளி ஆசிரியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கி... [ மேலும் படிக்க ]

மாநகரின் ஆட்சி அதிகாரம் எமது கரங்களுக்கு கிடைத்திருந்தால் மக்களை பாதிக்கும் செயற்பாடுகள் எதுவும் இடம்பெற்றிருக்காது – ஈ.பி.டி.பியின் மாநகரசபை உறுப்பினர் றீகன்!

Thursday, February 14th, 2019
எமது கரங்களுக்கு யாழ் மாநகரின் ஆட்சி அதிகாரம் கிடைத்திருந்தால் குடிநீருக்கான வரி  அதிகரிப்பு மட்டுமல்லாது மக்களுக்கான எந்தவொரு அசௌகரியங்களை ஏற்படுத்தும்... [ மேலும் படிக்க ]