மக்கள் மத்தியில் நாம்

மக்கள் சேவை செய்வது தொடர்பில் ஈ.பி.டி.பிக்கு யாரும் கற்றுத்தர தேவையில்லை – மாநகரசபையில் தர்சானந்தை வாயடைக்கச் செய்த முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி!

Thursday, January 17th, 2019
மக்களுக்கான சேவையை எவ்வாறு செய்யவேண்டும் என்பது தொடர்பில் தத்தமது வாய்க்கு வந்தவாறு சுயநலன்களுக்காக வாய்சவாடல் விடாது அதை எவ்வாறு செய்யவேண்டும் என்பதை ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

அனைத்து உறுப்பினர்களதும் சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் – யாழ். மாநகரசபையில் ஈ.பி.டி.பி வலியுறுத்து!

Thursday, January 17th, 2019
யாழ் மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களும் சமமாக மதிக்கப்படுவதுடன் அவர்களது சிறப்புரிமைகள் உறுதிசெய்யப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகரசபை உறுப்பினர் திருமதி... [ மேலும் படிக்க ]

பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடும்பங்களின் தேவைப்பாடுகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கிவைப்பு!

Thursday, January 17th, 2019
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட வறிய நிலையில் காணப்படும் குடும்பங்களின் தேவைப்பாடுகளை கருத்தில் கொண்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைக்கப்பட்டன. ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் தெற்கு முன்பள்ளிகளுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரால் உதவிப் பொருட்கள் வழங்கிவைப்பு!

Thursday, January 10th, 2019
வலிகாமம் தெற்கு பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்டுள்ள ஒருதொகுதி முன்பள்ளிகளுக்கு கற்றல் மற்றும் விளையாட்டு தேவைகளுக்கான உதவிப் பொருட்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினால்... [ மேலும் படிக்க ]

தோழர் முரளி அவர்களின் தாயாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த அஞ்சலிகள்!

Wednesday, January 9th, 2019
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நெடுந்தீவு பிரதேச நிர்வாக செயலாளர் தோழர் முரளி அவர்களின் தாயார் செல்வராசா சிவஞானயோகேஷ்வரி அவர்கள் இன்றையதினம் (9)காலமானார். அன்னாரின் மறைவுச் செய்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்து!

Wednesday, January 9th, 2019
வடக்கு மாகாண புதிய ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ள சுரேஷ் ராகவன் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். வடக்கு... [ மேலும் படிக்க ]

வேலணை சாட்டி குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் தவிசாளர் தலைமையிலான குழுவினர் நேரில் சென்று ஆராய்வு!

Tuesday, January 8th, 2019
வேலணை சாட்டி பிரதேச குடிநீர் கிணறுகளின் பாதுகாப்பு தொடர்பில் வேலணை பிரதேச சபையின் தவிசாளர் தலைமையிலான விஷேட குழுவினர் நேரில் சென்று பார்வையிட்டு ஆராய்ந்தறிந்துள்ளனர். இனந்தெரியாத... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பை மீறி மக்கள் நலனை நிறைவேற்றியது ஈ.பி.டி.பி. – வவுனியா மக்கள் நன்றி தெரிவிப்பு!

Monday, January 7th, 2019
மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் விதமாக கடும் சேதங்களுக்கு உள்ளான நிலையில் காணப்பட்ட வவுனியா ஸ்ரீநகர் கிராம முன்பள்ளிக் கட்டடம் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

மக்களுக்காக நேர்மையாக உழைப்பவர்களே மக்களின் தலைமையாக இருக்க முடியும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் தோழர் ரங்கன்!  

Wednesday, January 2nd, 2019
மக்களது அபிலாஷைகளும் தேவைப்பாடுகளும் நிறைவு செய்யப்பட வேண்டுமானால் நேர்மையானதும் மக்களுக்காக அர்ப்பணிப்புடன் உழைக்கக் கூடிய தலைமைகளை உருவாக்க நீங்கள் முன்வரவேண்டும் என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

மாநகரசபையிடம் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் கிடையாது – சுட்டிக்காட்டுகிறார் யாழ் மாநகரின் முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா!

Tuesday, January 1st, 2019
யாழ்.மாநகரசபை எல்லைக்குள் டெங்கு நோயினைக் கட்டுப்படுத்தும் விசேட செயற்றிட்டம் ஒன்று சபையால் இதுவரை அறிமுகம் செய்யப்படாத நிலை காணப்படுவதால் சபைக்குட்பட்ட பகுதிகளில் மீண்டும்... [ மேலும் படிக்க ]