மக்கள் மத்தியில் நாம்

புத்தாண்டின் வரவு புதுப் பொலிவை தரவேண்டும் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, January 1st, 2019
புதிதாக பிறந்துவரும் புத்தாண்டிலாவது மாற்றங்கள் நிகழும் என்ற நம்பிக்கையுடன் கடந்து சென்ற ஆண்டுகளை நாம்; வரவேற்றிருக்கின்றோம். அனால் அவை மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துச் சென்ற... [ மேலும் படிக்க ]

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருந்த பொது இடங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தூய்மையாக்கப்பட்டது!

Sunday, December 30th, 2018
கடந்தவாரம் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களை பாதித்த வெள்ள அனர்த்ததை அடுத்த இடம்பெயர்ந்த மக்கள் பலபொது கட்டடங்களில் தங்கவைக்கப்பட்டனர். இதையடுத்து மழை ஒய்ந்து இயல்பு... [ மேலும் படிக்க ]

அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் – வேலணை பிரதேச சபை தவிசாளர் கருணாகரகுருமூர்த்தி!

Friday, December 28th, 2018
பிரதேசசபை அனுமதி இன்றி கட்டப்பட்டும் கட்டிடங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்படவேண்டும் இல்லையேல் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வேலணை பிரதேசசபையின் தவிசாளர் ந.கருணாகரகுருமூர்த்தி... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படாததால் மீண்டும் தோற்கடிக்கப்பட்டது நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு !

Friday, December 28th, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது  கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கோண்டாவில் ஐயப்பன் சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்தார்!

Friday, December 28th, 2018
கோண்டாவில் ஐயப்பன் ஆலய வருடாந்த திருவிழாவின் விஷேட அம்சமான யானைமீது ஐயப்ப சுவாமி வீதிவலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிதம் செய்த நிகழ்வு  நேற்றையதினம் நடைபெற்றது. கண்டியில்... [ மேலும் படிக்க ]

அமரர் சௌந்தரராஜா அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆழ்ந்த இரங்கல்!

Wednesday, December 26th, 2018
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தீவிரமான ஆதரவாளரும் ஓய்வு பெற்ற உப- தபாலதிபரும்கிறின் விஸ்வா நிறுவத்தின் ஸ்தாபகரும் தலைவரும் வட்டுக்கோட்டை அபிவிருத்தி சங்கத்தின் செயலாளருமான... [ மேலும் படிக்க ]

துன்பங்களிலிருந்து மக்களை மீட்டெடுக்க நத்தார் வழிவகை செய்யட்டும் – வாழ்த்துச் செய்தியில் ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் V.K.ஜெகன்!

Tuesday, December 25th, 2018
அழிவு யுத்தத்திலிருந்து மீண்டெழுந்த எமது மக்களை மீண்டும் இயற்கை அனர்த்தம் பெரும் துன்பங்களுக்குள்ளாக்கியுள்ளது. இந்த பேரவலத்தினாலும் தொடர்ந்துவரும் துன்பங்களாலும் அவலப்படும்... [ மேலும் படிக்க ]

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாக செயலாளர் தவநாதனின் முயற்சியால்  மேலதிக உதவிதவிகளுக்கு நடவடிக்கை!

Sunday, December 23rd, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகள் குறித்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட நிர்வாகச் செயலாளரும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினருமான வை.தவநாதன் அவர்கள்... [ மேலும் படிக்க ]

அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் தீர்வு!

Friday, December 21st, 2018
அரியாலை முள்ளி யாழ் இசை சனசமூக நிலைய பகுதி மக்களின் நீண்டநாள் பிரச்சினைக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முயற்சியால் தீர்வு பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. குறித்த பகுதி மக்கள் தமது... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்கள் முன்னிறுத்தப்படவில்லை: ஈ.பி.டி.பியால் நெடுந்தீவு பிரதேச சபையின் பாதீடு தோற்கடிப்பு!

Thursday, December 20th, 2018
நெடுந்தீவு மக்களதும் பிரதேசத்தினதும் நலன்களை முன்னிறுத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் கொண்டுவரப்பட்ட நெடுந்தீவு பிரதேச சபையின் 2019 ஆம் ஆண்டுக்குரிய பாதீடு ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]