மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக மாணவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

Monday, February 11th, 2019

மந்துவில் வடக்கு சக்தி சிறுவர் கழக 34 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியால் வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

குறித்த கற்றல் உபகரணங்களை மட்டுவிலைச் சேர்ந்த கோ.மகேஸ்வரன் அவர்கள் அன்பளிப்பாக வழங்கியிந்தார்.

சமுர்த்தி உத்தியோகத்தர் த.கிருபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை முதல் உதவி சங்கம், இந்து சமய ஆணையாளரும் சாவகச்சேரி பிரதேச சபை உறுப்பினர் வை.ஜெகதாஸ், ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சாவகச்சேரி பிரதேச பொறுப்பாளர் மெடிஸ்கோ,  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts:

கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் அவசியமற்றது - பெப்ரவரி 10 முதல் நடைமுறை!
கிளினிக் சேவையூடாக மருந்துகளை பெறும் நோயாளர்களுக்கு யாழ் போதனா வைத்தியசாலை விடுத்துள்ள அவசர அறிவித்த...
இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்- முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகும் என எதிர...