பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம்!
Saturday, January 5th, 2019
இந்த ஆண்டுக்கான பாதீடு எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த பாதீடு மீதான வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தப் பாதீட்டின் ஊடாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் அரசாங்கத்தின் வருமானத்தை 17 சதவீதத்தினால் அதிகரிக்க எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
மூன்று மாகாணங்களுக்கு டிசம்பரில் தேர்தல் !
அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாதபோது பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்துகின்றனர் அமைச்சர் பிர...
அனைத்து சேவைகளும் வழமைக்கு - யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர்!
|
|
|


