மக்கள் மத்தியில் நாம்

கிளிநொச்சி முகாவில் பகுதியிலும் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் இணைப்பாளர் தவநாதனால் அங்குரார்ப்பணம்!

Tuesday, July 6th, 2021
பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட முகாவில் சமுர்த்தி சௌபாக்கியா உற்பத்திக் கிராமம், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

விரைவில் வவுனியா மாவட்டத்தில் பி.சிஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் – ஈ.பி.டி.பி.யின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 21st, 2021
சில தினங்களுக்குள் வவுனியா மாவட்டத்திற்கு பி.சி.ஆர் இயந்திரம் ஒன்றை வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி இணக்கம் தெரிவித்துள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றொரு கருத்திட்டம் கிழக்கில் – மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகள் விடுவிப்பு!

Friday, June 18th, 2021
மட்டக்களப்பு வாவியில் 1.5 மில்லியன் இரால் குஞ்சுகளை விடுவிக்கும் நிகழ்வு கடற்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. மட்டக்களப்பு வாவியின் பிள்ளையாரடி மற்றும் வவுனதீவு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வடக்கு கடற்படுகையை பாதுகாக்கும் முயற்சிக்கு வலிகிழக்கு பிரதேச சபையில் மகத்தான வரவேற்பு!

Thursday, June 17th, 2021
கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முன்னெடுக்கப்படுகின்ற மக்கள் நலன் சார்ந்த அனைத்து விடயங்களிற்களையும் வரவேற்றுள்ள வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள்... [ மேலும் படிக்க ]

இயற்கை உரப்பாவனையை மேம்படுத்தும் ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக ஜனாதிபதியிடம் கையளிப்பு – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Monday, June 7th, 2021
வன்னி மாவட்டத்தில் இயற்கை உரப் பாவனையை மேம்படுத்துவதுடன் இரசாயன உரப் பாவனையை நிறுத்துவது தொடர்பான ஆய்வறிக்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக  ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

வவுனியா மாட்டத்தில் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்வதில் இருந்துவந்த பிரச்சினைக்கு தீர்வு – ஈ.பி.டிபியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, June 1st, 2021
அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாஸ் நடைமுறைக்கு வர்த்தக சங்கத்தின் அனுமதி பெறத் தேவையில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]

அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Saturday, May 29th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

வவுனியா மாவட்டத்தின் கொரோனா கட்டுப்படுத்தும் செயற்பாடுகள் குறித்து ஈ.பி.டி.பி யின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் ஜனாதிபதிக்கு கடிதம்!

Monday, May 24th, 2021
வவுனியா ஆடைத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சர் ஆகியோருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக கடிதம் மூலம் தெரியப்படுத்தி ஆடைத்... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகரின் முன்னாள் ஆணையாளர் தவறான வழிநடத்தல் – பறிபோகிறது மருத்துவபீடத்தின் வரப்பிரசாதம் – நடவடிகை எடுக்குமாறு இரா செல்வவடிவேல் வலியுறுத்து!

Thursday, May 20th, 2021
யாழ் மாசகரசபையின் முன்னாள் ஆணையாளரின் தவறான வழிநடத்தலால் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீடத்துக்கு கிடைக்க வேண்டிய யாழ் மத்திய பகுதியிலுள்ள காணி அவர்களுக்கு கிடைக்காது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் நாமல் எண்ணக்கருவான இளைஞர் வணிகக் கிராமம் திட்டத்துக்கு கிளிநொச்சி மாவட்டம் தெரிவு – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்குப் பலன்!

Thursday, May 20th, 2021
இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணத்தில், பொருளாதார புத்தெழுச்சி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியால்... [ மேலும் படிக்க ]