மக்கள் மத்தியில் நாம்

மக்கள் நலம் சார்ந்தவர்களாலேயே மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை சிறப்பாக வகுக்க முடியும் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Thursday, May 20th, 2021
நல்லாட்சி என்ற அரசில் செயற்படுத்த முடியாத பல்வேறு திட்டங்களை கடற்தொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா முன்னெடுத்து வருவதானது மக்கள் நலன் சார்ந்து உழைப்பவர்களாலேயே மக்கள் நலன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முயற்சி : அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீடுகள் வழங்கிவைப்பு!

Friday, May 14th, 2021
அம்பன் புயலால் பாதிக்கப்பட்ட வாழை மற்றும் பப்பாசி செய்கையாளர்களுக்கான இழப்பீட்டுகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான காசோலைகள்... [ மேலும் படிக்க ]

மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின் செயலாளருமான மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது நினைவு தினம் இன்று!

Thursday, May 13th, 2021
இலங்கையின் முன்னணி மனித உரிமை சட்டத்தரணியும் மனித கெளரவத்திற்கான மன்றத்தின்  செயலாளருமான செல்வி மகேஸ்வரி வேலயுதத்தின் 13 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். இந்நிலையில் அன்னாரின் 13... [ மேலும் படிக்க ]

புனரமைக்கப்படுகிறது புளியங்கூடல் பொதுச்சந்தை : எழுவைதீவு மக்களின் கோரிக்கைக்கும் தீர்வு – ஊர்காவற்றுறை பிரதேச சபை தவிசாளர் ஜெயகாந்தன் தெரிவிப்பு!

Tuesday, May 11th, 2021
ஊர்காவற்றுறை பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட்ட புளியங்கூடல் பொதுச்சந்தை 2.5 மில்லியன் நிதி ஒதுக்கீட்டின் மூலம் புனரமைப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளர்... [ மேலும் படிக்க ]

அமரர் கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் அஞ்சலி மரியாதை!

Monday, May 10th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் நீண்டகால உறுப்பினரான கணேஸ் ஐயாவின் பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் தேங்கிய பூசணிக்காயை சந்தைப்படுத்த ஏற்பாடு!

Wednesday, May 5th, 2021
கிளிநொச்சி மாவட்டம் கண்ணகைபுரம், ஸ்கந்தபுரம் ஆகிய பகுதிகளில் சந்தைப்படுத்த முடியாமல் தேங்கியிருந்த சுமார் 75 ஆயிரம் கிலோ பூசணிக்காயை விற்பனை செய்ய கிளிநொச்சி மாவட்ட... [ மேலும் படிக்க ]

தோழர் பவானின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போத்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவானின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளர் சிவகுர பாலகிருஸ்ணன் தலைமையிலான முக்கியஸ்தர்கள்... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Wednesday, May 5th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினர் தோழர் பவான் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில் அன்னாரின் பிரிவுத்துயரில் அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் ஈழ... [ மேலும் படிக்க ]

தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் காவியமான முதலாவது பெண் போராளியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான சோபாவின் நினைவு தினம் இன்று!

Monday, May 3rd, 2021
தமிழர் உரிமைக்கான போராட்டத்தில் களமுனையில் காவியமான முதலாவது பெண் போராளியும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் சகோதரியுமான... [ மேலும் படிக்க ]

“அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகள்” தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

Sunday, May 2nd, 2021
அனைத்து வீட்டுத் தோட்டங்களுக்கும் மஞ்சள் கன்றுகளை வழங்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பபிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சித்திட்டத்தை... [ மேலும் படிக்க ]