மக்கள் மத்தியில் நாம்

வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயாராது பூதவுடலுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, April 29th, 2021
வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவனின் தாயார் இலட்சுமணன் மகேஸ்வரியின் பூதவுடலுக்கு கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம் சாத்தி இறுதி அஞ்சலி மரியாதை... [ மேலும் படிக்க ]

வவுனியா பொது வைத்தியசாலைக்கு 261 மில்லியன் ரூபா ஒதுக்கீடு – அமைச்சர் டக்ளஸின் முயற்சியால் கிடைத்தது என ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Sunday, April 25th, 2021
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவின் மாடி கட்டிட நடவடிக்கைகாக 261 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சி – வேலணைப் பிரதேசசபை கடைத்தொகுதிக்கு மேலதிகமாக 15 மில்லியன் ஒதுக்கீடு!

Saturday, April 24th, 2021
வேலணைப் பிரதேச நகர்ப்பகுதியில் உள்ள கடைத் தொகுதியை நவீனமுறையில் அமைப்பதற்கு மேலதிகமான நிதி கிடைத்துள்ள நிலையில், அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

மாகாணத்தின் மீது அக்கறைகொண்ட தலைவர்களே மக்களுக்குத் தேவை – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, April 24th, 2021
வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு மத்திய அரசு தடையாக இருப்பதாகவும் அதற்கு நந்திபோன்று குறுக்கே வடக்கின் ஆளுநர் இருப்பதாகவும் குற்றம்சாட்டிவந்த முன்னாள் முதல்வர்... [ மேலும் படிக்க ]

அரசியலுக்காக தவறான செய்திகள் வெளியிடப்படுகின்றன – வேலணை மக்கள் குற்றச்சாட்டு!

Thursday, April 15th, 2021
வேலணைப் பொது மீன் சந்தை தொடர்பாக அரசியல் நோக்கங்களுக்காக தவறான செய்திகள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியினால் நிர்வகிக்கப்படும் வேலணை பிரதேச... [ மேலும் படிக்க ]

ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிருங்கள் – போலித் தேசிய பிரதிநிதியை உருவாக்கிய சமூகத்தை உற்றுப் பாருங்கள் – ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன்.

Wednesday, April 14th, 2021
பிரதிநித்துவ மக்களாட்சி நடைபெறுகின்ற நாட்டில் தரம் தாழ்ந்த போலித் தேசிய அரசியல் சூழல் நிலவுகிறது என்றால் அதற்காக ஆட்சியைக் குறை கூறுவதைத் தவிர்த்து அந்த போலித் தேசிய பிரதிநிதியை... [ மேலும் படிக்க ]

அனைத்து பகுதிகளும் பேதங்களின்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கம் – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, April 10th, 2021
இலங்கைத் தீவின் அனைத்து பிரதேசங்களையும் சமமான வகையில் ஏற்றத் தாழ்வின்றி அபிவிருத்தியால் கட்டியெழுப்ப வேண்டும் என்பதே ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின் நோக்கமாக... [ மேலும் படிக்க ]

கூட்டாட்சியே பொருத்தமானது என இதர தமிழ் கட்சிகள் வலியுறுத்துவது ஈ.பி.டி.பியின் அரசியல் நிலைப்பாட்டுக்கு கிடைத்த மாபெரும் அங்கீகாரம் – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Saturday, April 10th, 2021
மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி முறைமையே எமது நாட்டின் தேசிய பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என 33 வருடங்களுக்கு முன்னரே எமது கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கோணாவில் யூனியன் குளப்பகுதி விவசாயிகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக நியாயமான தீர்வு பெற்றுத்தரப்படும் – இணைப்பாளர் தவநாதன் உறுதி!

Friday, April 9th, 2021
கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் வாழும் நெற்செய்கையாளர்கள் குறித்த குளத்திலிருந்து வெளியேறும் மேலதிக நீரை பயன்படுத்தி தொடர்ந்தும் நெற்செய்கையை மேற்கொள்வதற்கான... [ மேலும் படிக்க ]

சபை அமர்வுகளை புறக்கணித்தது ஈ.பி.டி.பி. – காரணத்தை வெளிப்படுத்தினார் முன்னாள் முதல்வர்!

Thursday, April 8th, 2021
யாழ். மாநகர சபையின் இன்றைய அமர்வுகளை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி புறக்கணித்துள்ளது என்று மாநகர சபை உறுப்பினரும் முன்னாள் முதல்வருமான திருமதி. யோகேஸ்வரி பற்குணராஜா... [ மேலும் படிக்க ]