மக்கள் மத்தியில் நாம்

நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் அதிரடி உத்தரவு – வவுனியாவில் வாள்வெட்டு கலாசாரத்தை இல்லாதொழிக்க பொலிஸார் விசேட நடவடிக்கை!

Thursday, April 8th, 2021
வவுனியா மாவட்டத்தில் வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்ட மாட்டாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியன் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... [ மேலும் படிக்க ]

தோழர் குணாளனின் புகழுடலுக்கு கட்சிக்கொடி போர்த்தி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முக்கியஸ்தர்கள் இறுதி அஞ்சலி!

Wednesday, April 7th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவின் விசுவாசத்துக்குரியவருமான தோழர் குணாளனின் புகழுடலுக்கு ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பி துரித நடவடிக்கை – நயினாதீவின் உள்ளக பேருந்துப் போக்குவரத்து வேவை வழமைக்கு திரும்பியது!

Tuesday, April 6th, 2021
திருந்த வேலைகள் காரணமாக தடைப்பட்டிருந்த நயினாதீவின் உள்ளக போக்குவரத்து பேருந்து சேவை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசனைக்கமைவாக துரிதமாக சீர்செய்யப்பட்டு மீண்டும் தனது... [ மேலும் படிக்க ]

கண்ணீர் அஞ்சலி!

Tuesday, April 6th, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த உறுப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நம்பிக்கைக்குரியவர்களுள் ஒருவருமான தோழர் குணாளன் உடல் நலக் குறைவு காரணமாக காலமானார். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் சட்டவிரோத கும்பல்களின் செயற்பாடுகளுக்கு இடமளிக்கப்படமாட்டாது – நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் எச்சரிக்கை!

Monday, April 5th, 2021
வாள்வெட்டு உள்ளிட்ட சட்டவிரோத  செயற்பாடுகளுக்கு வவுனியா மாவட்டத்தில் இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிய்ன வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் தீவிர முயற்சியே சுகாதாரத் தொண்டர்கள் நிமனம் – தட்டிப்பறித்து புகழ் தேட முயற்சிக்கிறார் அங்கஜன் – ஈ.பிடி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகன் குற்றச்சாட்டு!

Saturday, April 3rd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அமைச்சரவைப் பத்திரம் ஊடாக வடக்கு சுகாதாரத் தொண்டர்களுக்கு ஒரு இலட்சம் வேலை வாய்ப்பில் 800 பேருக்கு நியமனம் வளங்குவதற்கான முயற்சியை மேற்கொண்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

தேசிய ரீதியில் அல்ல சர்வதேச ரீதியிலும் எமது வீரர்கள் விளையாட்டு துறையில் சாதிக்கும் நிலை உருவாகியுள்ளது – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் தெரிவிப்பு!

Friday, April 2nd, 2021
தேசிய ரீதியாக மட்டுமல்லாது சர்வதேச ரீதியிலும் எமது மண்ணிலிருந்து பல வீரர்கள் விளையாட்டுத்துறையில் சாதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள்... [ மேலும் படிக்க ]

இருந்த வீடுகளையும் எமது மக்கள் இழப்பதற்கு பணப்பெட்டி அரசியலே காரணம் – பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சுட்டிக்காட்டு!

Wednesday, March 31st, 2021
இருந்த வீடுகளையும் இழந்த நிலையில் மக்கள் அல்லற்படுவதற்கு பணப்பெட்டி தேர்தல் கூட்டே காரணமாக அமைந்துள்ளது என பருத்தித்துறை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

வீட்டுத்திட்ட அமையவிருக்கும் காணியில் பயனாளி குடியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையை ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Monday, March 29th, 2021
வீட்டுத்திட்டம் வழங்கப்படும்போது அது தொடர்பிலான முன்மொழிவுகளில் சரியான பயனாளிகளையே உள்வாங்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலிகாமம் கிழக்கு... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் மூன்று குளங்களின் புனரமைப்பு பணிகள் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தலைமையில் ஆரம்பம்!

Monday, March 29th, 2021
வவுனியா மாவட்டத்தில் சுமார் 2.75 கோடி ரூபா செலவில் 3 குளங்கள் புனரமைப்பு பணிகள் ஈழ மக்கள் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் தலைமையில்... [ மேலும் படிக்க ]