மக்கள் மத்தியில் நாம்

கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தின் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 29th, 2021
கிளிநொச்சி கண்ணகைபுரம் கிராமத்தில் உப உணவுப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுவரும் விவசாயிகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகண்டு உப உணவுப் பயிர்ச்செய்கையை மேம்படுத்த அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வவுனியாவின் இரு விளையாட்டு கழகங்களின் மேம்பாட்டுக்கு ஈ.பி.டி.பியின் வன்னி நடாளுமன்ற உறுப்பினர் திலீபனின் முன்மொழிவில் 30 இலட்சம் நிதி ஒதுக்கீடு!

Saturday, March 27th, 2021
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீனின் முன்மொழிவுக்கமைய வவுனியா மாவட்டத்தில் இரண்டு மைதானங்கள் 30 இலட்சம் ரூபா திதி ஒதுக்கீடு... [ மேலும் படிக்க ]

தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வு கிளிநொச்சியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஒருங்கிணைப்பு குழு இணைப்பாளரால் அங்குரார்ப்பணம்!

Saturday, March 27th, 2021
தரிசு நெல் நிலங்களை பயிரிடும் தேசிய நிகழ்வின் ஒரு பகுதியாக, கிளிநொச்சி கோவில்வயல் கிராமத்தில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தவைவர்... [ மேலும் படிக்க ]

ஐ.நா தொடர்பில் ஈ.பி.டி.பி கூறிவந்த நிலைப்பாட்டையே இன்று இதர தமிழ் கட்சிகளும் ஏற்றுள்ளன – முன்னாள் தவிசாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

Friday, March 26th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட பிரேரணை, தமிழ் மக்களுக்கு ஒரு முழுமையான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

இலங்கை அமைச்சரவை முடிவை வரவேற்கத்தக்கது – சீன நிறுவனம்!

Friday, March 26th, 2021
கொழும்பு போர்ட் சிட்டி திட்டத்தை முன்னெடுக்கும் சீன நிறுவனம், கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு வரைபை வர்த்தமானியில் வெளியிடுவதற்கான இலங்கையின் அமைச்சரவை முடிவை... [ மேலும் படிக்க ]

மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி!

Thursday, March 25th, 2021
மன்னாரிலிருந்து கடற்தொழிலுக்குச் சென்றிருந்த நிலையில் மாலைதீவு கடலில் சடலமாக கரையொதுங்கிய வடமராட்சி மீனவரின் உறவினருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நிதியுதவி... [ மேலும் படிக்க ]

உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது – யாழ் மாவட்ட மகளிர் விவகார சம்மேளன தலைவி அனுசியா ஜெயகாந்த் வலியுறுத்து!

Tuesday, March 23rd, 2021
பெண்களுக்கான உரிமைகள் எவராலும் கொடுக்கப்பட வேண்டியவை அல்ல அது பெண்களிடம் இருக்க வேண்டியது ஒன்று என தெரிவித்துள்ள யாழ் மாவட்ட மகளிர் விவகார குழுக்களின் சம்மேளனத் தலைவி திருமதி... [ மேலும் படிக்க ]

வேலணை பிரதேச சபை தவிசாளர் தோழர் மோகனின் மாமியாரது பூதவுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இறுதி அஞ்சலி மரியாதை!

Tuesday, March 23rd, 2021
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தவிசாளர் மூத்த உறுப்பினரும் தீவகம் தெற்கு வேலணை பிரதேச சபையின் தவிசாளருமான தோழர் மோகன் - நமசிவாயம் கருணாகரகுருமூர்த்தி அவர்களின் மாமியார்... [ மேலும் படிக்க ]

ஈ.பி.டி.பியின் முயற்சியால் கிளிநொச்சி மாவட்ட இ.போ.ச.சாலை, பேருந்து தரிப்பிட பிரச்சினைகளுக்குத் தீர்வு!

Monday, March 22nd, 2021
கிளிநொச்சி மாவட்ட இலங்கை போக்குவரத்துச் சபைக்கான நிரந்தர சாலை அமைத்தல் மற்றும் கிளிநொச்சி நகருக்கான பேருந்து தரிப்பிடத்தை நிர்மாணித்தல் உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து,... [ மேலும் படிக்க ]

கிடைத்த வரங்களை சாபங்களாக்குவதில் கடந்த காலத்தை தொலைத்துவிட்டது எமது இனம் – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதன் சுட்டிக்காட்டு!

Friday, March 19th, 2021
வரங்கள் யாவற்றையும் சாபங்களாக்குவதிலும், சந்தர்ப்பங்களை துஸ்பிரயோகம் செய்வதிலும் கடந்த காலத்தை தொலைத்த மக்களாகிய நாம், எதிர்காலத்தில் எமக்கு கிடைத்திருக்கும் வாய்ப்புகளை... [ மேலும் படிக்க ]