மக்கள் மத்தியில் நாம்

மாணவர் நலன்கருதி போக்குவரத்து சேவையை முன்னெடுங்கள் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்தின் கோரிக்கைக்கு போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் நடவடிக்கை!

Friday, March 19th, 2021
தீவக பகுதிகளில் உள்ள பாடசாலை மணவர்களினதும் அரச ஊழியர்களதும் நலன்களை முன்னிறுத்தி இலங்கை போக்குவரத்து பேருந்துகள் சேவையிலீடுபடுத்தப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வேலணை... [ மேலும் படிக்க ]

கடல் உயிரின பண்ணைகளின் பாதுகாப்பை முன்நிறுத்தி காவலரண்கள் அமைக்க அனுமதிக்க வேண்டும் – ஈ.பி.டி.பியின் வேலணை நிர்வாக செயலாளர் சின்னையா சிவராசா வலியுறுத்து!

Friday, March 19th, 2021
தீவக பகுதிகளில் குறிப்பாக மண்டைதீவு உள்ளிட்ட பகுதிகளில் கடல் உயிரின வேளாண்மையை மேற்கொள்ளும் பண்ணையாளர்களது கடற் பண்ணைகளை பாதுகாப்பதற்கான பாதுகாப்பு அரண்களை அமைப்பதற்கு உரிய... [ மேலும் படிக்க ]

படித்த மகளிர் திட்டக் காணிகளை மீண்டும் மக்களிடம் வழங்க நடவடிக்கை – ஈ.பி.டி.பியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் தவநாதனின் கோரிக்கைக்கு விவசாய அமைச்சர் தீர்வு!

Thursday, March 18th, 2021
கிளிநொச்சி படித்த மகளிர் திட்டக் காணிகளை மக்களிடம் மீண்டும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கமத்தொழில் அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே உறுதியளித்துள்ளார். நேற்றையதினம்... [ மேலும் படிக்க ]

தீவகத்திற்கென தனியான போக்குவரத்து சாலை உருவாக்கப்டபட வேண்டும் – ஈ.பி.டி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகனின் கோரிக்கைக்கு போக்குவரத்து அமைச்சர் இணக்கம்!

Thursday, March 18th, 2021
தீவகத்தின் போக்கவரத்து தொடர்பில் அதிக அக்கறை செலுத்தப்பட வெண்டும் என்பதுடன் அப்பிரதேசத்தை மையப்படுத்தி தனியான ஒரு போக்குவரத்து சாலை உரவாக்கப்பட வேண்டும் என்றும் ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் தென்னை மற்றும் கஜு பயிர்ச் செய்கை ஊக்குவிக்கப்பட வேண்டும் – வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுசியா ஜெயகாந்த் கோரிக்கைக்கு அமைச்சர் ரமேஸ் பத்திரன இணக்கம்!

Thursday, March 18th, 2021
தீவக பிரதேசத்தில் தென்னைமரச் செய்கையை மற்றும் மரமுந்திரிகைச் செய்கை ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான ஏதுநிலைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பகுதியில் அவற்றை செய்கைபண்ணுவதற்கான... [ மேலும் படிக்க ]

வடபகுதி கடற்றொழிலாளர்களின் நலன்கள் தொடர்பில் சிறந்த பொறிமுறை வேண்டும் – கடற்றொழில் அமைச்சரிடம் வடக்கின் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் கமலேந்திரன் கோரிக்கை!

Thursday, March 18th, 2021
வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறும் ஏனைய பகுதி மற்றும் இந்திய கடற்றொழிலாளர்களால் பாதிக்கப்பட்டுவரும் எமது பிரதேச கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களது எதிர்காலம்... [ மேலும் படிக்க ]

வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மனியத்தில் முறைகேடு – ஈ.பி.டி.பி. வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளரின் கோரிக்கைக்கு விசாரணை செய்து அறிக்கை தருமாறு விசாய அமைச்சர் ஆளுநருக்கு பணிப்பு!

Thursday, March 18th, 2021
வெங்காயம் மற்றும் உருழைக்கிழங்கு மானியம் வழங்கப்படும்போது பாரபட்சம் காட்டப்பட்டமை தொடர்பில் அவதானம் செலுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கான பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் ஈழ... [ மேலும் படிக்க ]

ஊழியர்கள் பழிவாங்கப்படும் நிலை மாற்றப்பட வேண்டும் – ஈ.பி.டி.பியின. யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் சிவகுரு பாலகிருஸ்னன் வலியுறுத்து!

Thursday, March 18th, 2021
வடபிராந்திய போக்குவரத்து சேவையிலீடுபடும் ஊழியர்கள் பலர் பழிவாங்கப்படும் சூழலொன்று தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் அவதானம் செலுத்தி போக்குவரத்து சேவையை சீராக மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

தமிழர்களின் நலன்களில் இந்தியாவின் அக்கறை தொடர்வது அவசியம் – இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் கோரிக்கை!

Saturday, March 13th, 2021
கடந்தகாலங்களைப் போன்று தமிழ் மக்களுக்கான நலன்களில் இந்தியா தொடர்ந்தும் அக்கறை செலுத்த வேண்டும் என இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயிடம் ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டுள்ள மக்களின் விவசாய காணிகள் பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Saturday, March 13th, 2021
வன இலாகாவால் கையகப்படுத்தப்பட்டு இதுவரை விடுவிக்கப்படாத விவசாய நிலங்கள் தொடர்பில் மக்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பகுதிக்கு ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் வன்னி மாவட்ட... [ மேலும் படிக்க ]