மக்கள் மத்தியில் நாம்

உள்ளுர் உற்பத்திகளை வெளிநாட்டு சந்தைகளில் சந்தைப்படுத்துவதற்கு புதிய கம்பனியொன்றை நிறுவுவதற்கு அனுமதி!

Friday, March 12th, 2021
கைத்தறி நெசவு உற்பத்திகள் மற்றும் உள்ளுர் ஆடை உற்பத்திகள் உள்ளிட்ட வேறு உள்ளுர் உற்பத்திகளை ஊக்குவிக்கும் நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கைத்தொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

இன, மத நல்லிணக்கத்தை சிதையாது பாதுகாத்து வருபர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா -மனித உரிமை ஆணைக்கு குழுவின் ஆணையாளர் திருமதி பற்குணராஜா சுட்டிக்காட்டு!

Friday, March 12th, 2021
தேசிய நல்லிணக்கத்தையும் மத நல்லிணக்கத்தையும் ஆரம்பித்த காலத்திலிருந்து இன்றுவரை கட்சியின் கொள்கையூடாக முன்னெடுப்பதுடன் அது சிறிதளவேனும் பாதிக்கப்பட கூடாது என்பதில் மிகுந்த... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் வரலாறு மக்களுடன் பின்னிப் பிணைந்து இருக்கின்றது – ஈ.பி.டி.பியின் வலி கிழக்கு நிர்வாக பொறுப்பாளர் ஐங்கரன் சுட்டிக்காட்டு!

Thursday, March 11th, 2021
எந்தவொரு திட்டங்களையும் மேற்கொள்வதற்காக அரசாங்கத்தினால் வெளியிடப்படும் சுற்று நிருபத்திற்கு அமையவே திட்டங்களை முன்னெடுக்க முடியும் என வலியுறுத்தியுள்ள ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகளுக்கு ஈ.பி.டி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனால் தீர்வு!

Tuesday, March 9th, 2021
வவுனியா காஞ்சூரமோட்டை கிராம மக்களுக்கான மின்சார வழங்கலில் ஏற்பட்டிருந்த இடர்பாடுகள் சீர்செய்யப்பட்டு அப்பகுதி மக்களுக்கான மின்சார இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை ஈழ... [ மேலும் படிக்க ]

செட்டிகுள வைத்தியசாலையின் தேவைகளுக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தரப்படும் – ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021
வவுனியா செட்டிகுளம் வைத்தியசாலையில் காணப்படும் ஆளணி மற்றும் புனரமைப்பு பணி உள்ளிட்ட பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்  என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேவையற்ற அச்சம் வேண்டாம் – கொரோனா அச்சுறுத்தலை கட்டுப்படுத்த முழுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது – ஊர்காவற்றுறை பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிப்பு!

Tuesday, March 9th, 2021
ஊர்காவற்றுறை பிரதேசத்ததை அச்சுறுத்தும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பிரதேச சபையின் தவிசாளரும் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

நீர் வேளாண்மையை மேம்படுத்தும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் மற்றுமொரு கருத்திட்டம் வல்லை ஆற்றில் முன்னெடுப்பு!

Tuesday, March 9th, 2021
வடமராட்சி வல்லை ஆற்றில் 10 இலட்சம் இறால் குஞ்சுகள் விடப்பட்டது. கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு ஊக்கவிப்பு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் இறால் உற்பத்தியை மேம்படுத்தும் வகையில்... [ மேலும் படிக்க ]

குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைக்க அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் பயணியுங்கள் – ஈ.பி.டி.பியின் வேலணை பிரதேச நிர்வாக பொறுப்பாளர் சின்னையா சிவராசா!

Friday, March 5th, 2021
ஓலைக் குடிசைகளுக்குள் குப்பி விளக்குடன் வாழ்ந்த காலத்தை மாற்றியமைத்து அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்ற நோக்குடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வழிநடத்தலில்... [ மேலும் படிக்க ]

பூநகரியில் பாரிய புலம்பெயர் முதலீடு – கிளி. ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் கலந்தாய்வு!

Friday, March 5th, 2021
பூநகரி, கௌதாரிமுனையில் புலம்பெயர் முதலீட்டாளரினால்  சுமார் 30 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டினை மேற்கொள்ளவதற்கு தேவையான காணிகளை வழங்குமாறு கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் முயற்சி – காப்பெற் வீதியாக பரிணமித்தது கோணாந்தோட்ட வீதி!

Wednesday, March 3rd, 2021
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் யாழ்.மானிப்பாய் வீதியையும் யாழ்ப்பாணம் வைத்தியசாலை வீதியையும் இணைக்கும் கோணாந்தோட்ட வீதி காப்பெற் வீதியாக செப்பனிடப்பட்டு... [ மேலும் படிக்க ]