மக்கள் மத்தியில் நாம்

யாழ் மாநகர பகுதிக்கு ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை சுத்திகரித்து வழங்குவதற்கு நடவடிக்கை!

Sunday, July 25th, 2021
குடிநீர் பிரச்சினையால் நாளாந்தம் பல இன்னல்களை சந்தித்துவரும் யாழ் மாநகரசபை பகுதியில் வாழும் மக்களுக்கு தூய குடிநீரை பெற்றுக்கொடுப்பதற்கான ஆரோப்பிளான்ற் திட்டத்தினூடாக நீரை... [ மேலும் படிக்க ]

அறிவியல்நகர் யாழ் பல்கலைக்கழக வளாகத்துக்கு நீர்கொண்டுவரும் புலிக்குளம் திட்டம் ஆரம்பம்!

Friday, July 23rd, 2021
கிளிநொச்சி அறிவியல்நகர் யாழ் பல்க்லைக்கழக வளாகத்துக்கு பின்புறமாக இருக்கும் புலிக்குளத்திலிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான... [ மேலும் படிக்க ]

26 ஆம் திகதி வவுனியாவிற்கு 80 ஆயிரம் தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் – சுகாதார அமைச்சர் உறுதியளித்ததாக ஈ.பி.டி.பியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலீபன் தெரிவிப்பு!

Wednesday, July 21st, 2021
வவுனியா மாவட்டத்திற்கு எதிர்வரும் வாரம் 80 ஆயிரம் கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கப்பெறும் என சுகாதார அமைச்சர் தன்னிடம் தெரிவித்ததாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம்... [ மேலும் படிக்க ]

காழ்ப்புணர்வுகளால் மக்கள் நலன்கள் தடுக்கப்படுவதை ஏற்கமுடியாது – சபை அமர்வில் ஈ.பி.டி.பியின் யாழ் மாநகர சபை உறுப்பினர் றெமீடியஸ் வலியுறுத்து!

Monday, July 19th, 2021
தனிப்பட்ட சுயநலன்களுக்கான காழ்ப்புணர்வுகளால் எமது பிரதேசத்தின் அபிவிருத்திகள் தடுக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாநகர சபை... [ மேலும் படிக்க ]

கடலட்டை செய்கையாளர்களை ஊக்குவிப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தீவிர முயற்சி – வேலணையில் நடைபெற்ற கூட்டத்தில் அட்டை செய்கையாளர்கள் நன்றி தெரிவிப்பு!

Saturday, July 17th, 2021
யாழ் மாவட்டத்தில் கடலட்டை செய்கையை மேலும் அதிகரிப்பதனூடாக அத்தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க ஆர்வமாக உள்ள யாழ் மாவட்டத்தை சேர்ந்த மேலும் பலரை உள்ளிர்க்க கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

திருமலையில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஊடாக தீர்வு – இணைப்புச் செயலாளர் ஸ்டாலின் நம்பிக்கை தெரிவிப்பு!

Friday, July 16th, 2021
திருகோணமலையில் கடற்றொழிலில் ஈடுபடுவோர் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகள் இருக்கின்றன.  அதில் சுருக்கு பயன் படுத்துவோரின் சட்டவிரோத செயற்பாடுகள், கலர் மீன்பிடிப்போர் தமது தொழிலை... [ மேலும் படிக்க ]

காலத்தினால் செதுக்கப்பட்டவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா – வை. தவநாதன் பெருமிதம்!

Thursday, July 15th, 2021
மக்கள் நலச் சிந்தனையாளர்களின் கரங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் தவநாதன், காலத்தினால் செதுக்கப்பட்ட அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சில அமைச்சுகளுக்கான துறைகளில் திருத்தம் – இராஜயாங்க அமைச்சுக்கள் சிலவும் ஸ்தாபிப்பு – வெளியானது அதிவிசேட வர்த்தமானி!

Thursday, July 8th, 2021
வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி மூலம் சில அமைச்சுகளுக்கான துறைகள், பொறுப்புகள் மற்றும் நிறுவனங்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் திருத்தம்... [ மேலும் படிக்க ]

தீவகத்தில் புனரமைக்கப்படுகின்றன பிரதான வீதிகள் – அமைச்சர் டக்ளஸின் முயற்சிக்கு பலன்!

Wednesday, July 7th, 2021
தீவக பிரதேச மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும்  கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த பிரதேசத்தின் பல்வேறு வீதிகள்... [ மேலும் படிக்க ]

சமுர்த்தியூடாக கிடைக்கின்ற நலன்ககளைக்கொண்டு பொருளாதார ரீதியில் மேம்படும் வழிவகைகளை உருவாக்குங்கள் – ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட நிர்வாக பொறுப்பாளர் ஜீவன் வலியுறுத்து!

Wednesday, July 7th, 2021
சமுர்த்தி திட்டத்தினூடாக கிடைக்கின்ற நலன்களை உங்களை உயர்த்திக்கொள்ளும் ஏணிப்படியாக பற்றிப்பிடித்து வாழ்க்கையில் பொருளாதார ரீதியில் மேம்பட்டுக்கொள்ளும் வழிவகைகளை... [ மேலும் படிக்க ]