தினசரி செய்திகள்

அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் செல்லவும் – பொதுமக்களிடம் சுகாதார துறையினர் கோரிக்கை!

Monday, October 19th, 2020
அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அத்தியாவசிய சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு மாத்திரம் செல்லுமாறு சுகாதார துறையினர், பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். நாட்டில் தற்போது... [ மேலும் படிக்க ]

முன்பதிவு செய்வது கட்டாயம் – பொது மக்களிடம் குடிவரவு குடியகல்வு திணைக்களம் விசேட கோரிக்கை!

Monday, October 19th, 2020
கொரோனா அச்சம் காரணமாக மூடப்பட்டிருந்த குடிவரவு குடியகல்வு திணைக்களத் தலைமையகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் இன்றுமுதல் தமது சேவைகளை ஆரம்பித்தள்ளன. ஆனாலும் பொதுமக்கள் தமக்கு... [ மேலும் படிக்க ]

சுகாதார நடைமுறைகளை மீறிய குற்றத்திற்காக இழுத்து மூடப்பட்டது சாவகச்சேரி திருமண மண்டபம் – சாவகச்சேரி நகரசபையின் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி டச் வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபம் ஒன்றிற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொடர்பான சுகாதார நடைமுறைகளை பின்பற்ற தவறிய காரணத்தால் குறித்த திருமண... [ மேலும் படிக்க ]

பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் தெரியப்படுத்துங்கள் – உயர்தர மாணவர்களுக்கு கல்வியமைச்சு அறிவிப்பு!

Monday, October 19th, 2020
கல்வி பொது தராதர உயர் தர பரீட்சை நிலையங்களில் ஏதேனும் சுகாதார குறைப்பாடுகள் இருப்பின் அதனை அறிவிப்பதற்காக தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கல்வி அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

சமூகம் தற்போது எமது தொழிலாளர்களை பார்க்கும் விதம் நரக வேதனையை தருகின்றது – பிரன்டிக்ஸ் நிறுவனத்தின் அதிகாரி கவலை!

Monday, October 19th, 2020
பிரான்டிக்ஸ் நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு எதிரான துன்புறுத்தல்கள் குறித்து வேதனையடைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மினுவாங்கொட ஆடைதொழிற்சாலை தொழிலாளா ஒருவர் கொரோனாவினால்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு கருத்துகளையும் யோசனைகளையும் முன்வைக்கமாறு மக்களிடம் கோருகின்றது நீதி அமைச்சு!

Monday, October 19th, 2020
புதிய அரசியலமைப்பிற்கான சட்டமூலத்தை தயாரிப்பதற்கு நீதி அமைச்சு, பொது மக்களிடம் கருத்துகள் மற்றும் யோசனைகளை கோரியுள்ளது. அந்தவகையில் புதிய அரசியலமைப்பு சட்டமூலத்தை... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் கொரோனா அபாயம் எதுவும் இல்லை – வவுனியா வைத்தியசாலை பணிப்பாளர் நந்தகுமார் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
வவுனியா வைத்தியசாலையில் கொரோன சமூக பரவல் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை என வைத்தியசாலையின் பணிப்பாளர் க.நந்தகுமார் தெரிவித்துள்ளார். வைத்தியசாலையில் கொரோனா... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று உறுதியானவர்களில் பெரும்பாலானவர்களுக்கு அறிகுறிகள் தென்படவில்லை – அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

Monday, October 19th, 2020
நாட்டில் தற்போது பதிவாகியுள்ள கொரோனா தொற்று உறுதியான 2100 பேரில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர்... [ மேலும் படிக்க ]

ரிஷாட் பதீயுதீனின் கைதை தொடர்ந்து அவருக்கு உதவிய குற்றச்சாட்டில் பெண் வைத்தியர் உட்பட 7 பேர் கைது – குற்றப்புலனாய்வு பிரிவினர் தொடர்ந்து விசாரணை!

Monday, October 19th, 2020
தெஹிவளை - அபன்சோ வீதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பில் தலைமறைவாகியிருந்த நிலையில் இன்று அதிகாலை கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதீயுதீனிடம் குற்றப்புலனாய்வு... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்று தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ள விஷேட தொலைபேசி இலக்கம் அறிமுகம்!

Sunday, October 18th, 2020
கொரோனா தொடர்பான தகவல்களை 1999 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்வதன் மூலம் அறிந்துகொள்ள முடியும் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார். இதற்கமைவாக... [ மேலும் படிக்க ]