தினசரி செய்திகள்

‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறு – கரு ஜயசூரிய தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தற்போதைய பரவலை ‘மினுவாங்கொடை கொத்தணி’ என்று இனியும் அழைப்பது தவறாகும் என்று... [ மேலும் படிக்க ]

ஆசிரியர் உதவியாளர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க திட்டம்!

Tuesday, October 20th, 2020
ஆசிரியர் உதவியாளர்களை ஆசிரியர் சேவைக்கு உள்ளீர்த்து அவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட உள்ளதாக முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார். மிக நீண்ட... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான விவாதம் நாளை!

Tuesday, October 20th, 2020
இவ்வாரம் நடைபெறவுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான விவாதம் நாளையதினம் 21 ஆம் திகதி  நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில், குறித்த விவாதத்தை ஒத்திவைக்குமாறு... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேறுவது உறுதி – பிரதமர் மஹிந்த ராஜபக்ச திட்டவட்டம்!

Tuesday, October 20th, 2020
அரசமைப்பின் 20 ஆவது திருத்தச் சட்ட வரைவை சர்வஜன வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றியே தீருவோம்.”என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.. 20ஆவது திருத்தச் சட்ட வரைவு... [ மேலும் படிக்க ]

பரீட்சை மண்டபங்களின் சுகாதார பாதுகாப்பை உறுதிப்படுத்த நிதி ஒதுக்கீடு – கல்வி அமைச்சு நடவடிக்கை!

Tuesday, October 20th, 2020
கல்விப் பொதுத்தராதர உயர் தர பரீட்சைகள் இடம்பெறும் மண்டபங்களில் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கல்வி அமைச்சினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனடிப்படையில், பரீட்சை... [ மேலும் படிக்க ]

கொரோனா முடக்க நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டது புங்குடுதீவு – எனினும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படும் என அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Tuesday, October 20th, 2020
புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை நீக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் புங்குடுதீவு... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்றம் பொது இடம் அல்ல – கொரோனா சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது – சுகாதார அமைச்சர் தெரிவிப்பு!

Tuesday, October 20th, 2020
இரண்டு நபர்களுக்கு இடையில் ஒரு மீற்றர் இடைவெளியை பேணுவது மற்றும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற கொரோனா பரவல் தடுப்புச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு பொருந்தாது என சுகாதார... [ மேலும் படிக்க ]

மினுவங்கொட கொரோனா கொத்தணியின் ஆரம்பம் தொடர்பில் ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக உள்ளது – இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
மினுவங்கொட கொரோனா கொத்தணியுடன் தொடர்பில் பல்வேறு கோணங்களில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் தற்போது ஒரு நிலைப்பாட்டிற்கு வரக்கூடியதாக இருப்பதாக இராணுவ தளபதி ஷவேந்திர... [ மேலும் படிக்க ]

சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகள் பூஸ்ஸவிற்கு இடமாற்றம் – சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவிப்பு!

Monday, October 19th, 2020
சமுதாயத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் கைதிகளை பிரித்தெடுத்து பூஸ்ஸ உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார... [ மேலும் படிக்க ]

20 தொடர்பில் ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி இடையில் கலந்துரையாடல்!

Monday, October 19th, 2020
ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 6.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில்... [ மேலும் படிக்க ]