தினசரி செய்திகள்

பொது சுகாதார பரிசோதகர்கள் பலருக்கு மரண அச்சுறுத்தல்!

Wednesday, October 21st, 2020
இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்க உதவித் தலைவர் உட்பட அநேக பொது சுகாதார பரிசோதகர்கள் மரண அச்சுறுத்தல்களை எதிர்கொண்டுள்ள போதிலும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் அலரி மாளிகையில் சிறப்புற நடைபெற்ற நவராத்திரி விழா !

Wednesday, October 21st, 2020
ஆன்மீகத் துறையிலும் நற்பண்பிலும் மேம்பட வேண்டுமாயின், அனைத்து பிரஜைகளும் மத அனுட்டானங்களைச் சரிவரப் பின்பற்றுபவர்களாக இருக்க வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ... [ மேலும் படிக்க ]

இன்றுமுதல் சில ரயில் சேவைகளில் மாற்றம் – ரயில்வே திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 21st, 2020
தற்போதைய சூழ்நிலையை கவனத்தில் கொண்டு இன்றுமுதல் சில ரயில் சேவைகளில் மாற்றங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைவாக... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!

Wednesday, October 21st, 2020
நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்! வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு... [ மேலும் படிக்க ]

மாமடுவ மலையில் உள்ள வனப் பகுதி மறுபடியும் தீப்பிடித்து எரிந்துள்ளது – சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை ஆய்வு மையம் தெரிவிப்பு!

Wednesday, October 21st, 2020
வன்னி பிரதேசத்தில் உள்ள பல கிராமங்களுக்கு நீர் வழங்கும் பழங்கால இடிபாடுகளுடன் கூடிய சுமார் 100 ஏக்கர் அரச வனப்பகுதி தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டறிந்த... [ மேலும் படிக்க ]

19 ஆவது திருத்தச் சட்டம் ஒரு வெடிகுண்டு : 20 ஆவது திருத்தம் நிறைவேறும் – அதனால் தேசிய பாதுகாப்பிற்கு எதுவித பாதிப்பும் ஏற்பட்டது – நாடாளுமன்றத்தில் பிரதமர் சூளுரை!

Wednesday, October 21st, 2020
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு பெரும் குந்தகமம் ஏற்பட்டது என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ச 20 ஆவது... [ மேலும் படிக்க ]

புலமை பரிசில் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணி நாளை ஆரம்பம் – பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு!

Wednesday, October 21st, 2020
நடந்து முடிந்த 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகள் நாளை 22 ஆம் திகதிமுதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

49 பேருக்கு கொரோனா தொற்றுறுதி – மூடப்பட்டது பேலியகொட மீன் சந்தை!

Wednesday, October 21st, 2020
பேலியகொட மீன் சந்தையில் 46 வர்த்தகர்கள் உட்பட 49 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார். குறித்த பகுதியில் 105... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம் திருத்தங்களுடன் நீதி அமைச்சரால் முன்வைப்பு – நாடாளுமன்றில் கடும் வாதப் பிரதிவாதம்!

Wednesday, October 21st, 2020
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தில் சில முக்கிய தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. 20 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று காலை... [ மேலும் படிக்க ]

பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களுக்க வருகின்றது தடை – அமைச்சரவை அனுமதி!

Tuesday, October 20th, 2020
உணவு மற்றும் மருந்துக்கு பயன்படுத்தப்படும் 20 மில்லிலீட்டர் அல்லது 20 கிராமுக்கு குறைவான பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் மூலம் செய்யப்பட்ட பொருட்களுக்கு தடை செய்வதற்கு அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]