நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
Wednesday, October 21st, 2020நாளைமுதல் 3 நாட்களிற்கு மூடப்படும் வீதிகள்!
வடமராட்சி உடுப்பிட்டி, அல்வாய் வீதி தற்காலிகமாக மூடப்படவுள்ளது. உடுப்பிட்டியில் இருந்து மாலு சந்தை ஊடாக அல்வாய் செல்லும் வீதியே இவ்வாறு மூடப்படவுள்ளது.
குறித்த வீதிகள் காபெட் இடும் பணிகள் மேற்கொள்ளப்படவள்ளதால் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
அதன்படி நாளைமுதல் தொடர்ந்து 3 தினங்கள் வீதி மூடப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கபப்டுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அரச வைத்தியசாலை நோயாளர்கள் தனியார் வைத்தியசாலைகளில் இரத்தப் பரிசோதனை செய்யத் தடை!
அனர்த வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீவிர ஆலோசனை...
போலியான செய்திகளை பகிர்ந்தால் பயங்கரவாத சட்டத்தின் கீழ் பிடியாணை இன்றி கைது செய்யப்படுவர் - பொதுமக்...
|
|