தினசரி செய்திகள்

அத்தியாவசிய சேவை ஊழியர்கள் பயணிக்க தடையில்லை – பிரதி பொலிஸ் மா அதிபருமா அதிபர் அறிவிப்பு!

Friday, October 23rd, 2020
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]

கொரோனா தொடர்பில் அரச தகவல்களை தமிழில் வெளியிட வேண்டும் – ஜே.வி.பி கோரிக்கை!

Friday, October 23rd, 2020
அரசாங்கம் மற்றும் சுகாதார அமைச்சு வெளியிடும் கொரோனா தொற்று தொடர்பிலான சுகாதார ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் தமிழ் மொழியில் வெளியாவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

பி.சி.ஆர் சோதனைக்கு ஒத்துழைக்காத தனியார் போக்குவரத்து துறையினருக்கு சேவையில் ஈடுபட தடை – ஊர்காவற்றுறையில் அதிரடி நடவடிக்கை!

Friday, October 23rd, 2020
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள தனியார் பேருந்து சாரதிகள், நடத்துனர்கள் பிசிஆர் பரிசோதனைக்கு ஒத்துழைக்காமையால் அவர்களை... [ மேலும் படிக்க ]

அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் குழு இலங்கை வருகை!

Friday, October 23rd, 2020
அமெரிக்க உயர் இராணுவ அதிகாரிகள் உள்ளடங்கிய குழுவினர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கு வருகை தரவுள்ள நிலையிலேயே குறித்த... [ மேலும் படிக்க ]

கொரோனா தொற்றுடன் தப்பி ஓடிய இளைஞர் பொரளையில் கண்டுபிடிப்பு !

Friday, October 23rd, 2020
சாலாவ பொது மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா தொற்றாளர் பொரளை பகுதியில் வைத்து கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த நபருக்கு... [ மேலும் படிக்க ]

அதிகரித்துச் செல்லும் கொரோனா அச்சுறுத்தல் ; இலங்கையில் கொரோனா தொற்று ஆறாயிரத்தைக் கடந்தது – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Friday, October 23rd, 2020
நாட்டில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, அடையாளம் காணப்பட்டவர்களில் கட்டுநாயக்கவில் உள்ள... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயும் வேகமாக பரவுகின்றது – மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா!

Thursday, October 22nd, 2020
கொரோனா தொற்றை மட்டுமல்லாது டெங்கு நோய் பரவுகின்ற சூழ்நிலையையும் இல்லாது செய்ய வேண்டும் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி.யமுனாநந்தா கோரிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கை முதலீட்டு சபை நிறுவனங்களின் உற்பத்தி ஊரடங்கு காலத்திலும் தொடரும் என அறிவிப்பு!

Thursday, October 22nd, 2020
கம்பஹா மாவட்டத்தில் அமைந்துள்ள இலங்கை முதலீட்டுச்சபை தொழிற்சாலைகள் ஊரடங்கு காலத்திலும் எவ்வித இடையூறுமின்றி இயங்குமென உறுதியளித்துள்ளது. கட்டுநாயக்க, பியகம, வத்துபிட்டிவல,... [ மேலும் படிக்க ]

தனிமைப்படுத்தப்படுவதற்கு வழிநடத்தப்படும் சிலர் அந்த பொறுப்பை புறக்கணித்தால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது கடினம் – இராணுவத் தளபதி எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020
இரண்டு திருமண விழாக்களின் போதே கொரோனா அலை மீண்டும் இலங்கையில் பரவியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இராணுவத் தபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா பொது... [ மேலும் படிக்க ]

சமூக மட்டத்தில் அடையாளம் காணப்படும் கொரோனா நோயாளர்கள் – அரசாங்க மருத்துவர்கள் விடுத்துள்ள அபாய எச்சரிக்கை!

Thursday, October 22nd, 2020
இலங்கையில் எவருடனும் தொடர்பில்லாத கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இவ்வாறான நிலையில் கொரோனா சமூக மயமாகவில்லை என... [ மேலும் படிக்க ]