அத்தியாவசிய சேவை ஊழியர்கள் பயணிக்க தடையில்லை – பிரதி பொலிஸ் மா அதிபருமா அதிபர் அறிவிப்பு!
Friday, October 23rd, 2020
நாட்டில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்
சட்டம் அமுலிலுள்ள இடங்களில் அத்தியாவசிய சேவை நிறுவனங்களைச் சேர்ந்த ஊழியர்கள், பயணங்களை
மேற்கொள்வதில் தடையில்லை என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும்... [ மேலும் படிக்க ]


