தினசரி செய்திகள்

கொரோனாவை கட்டுப்படுத்த பீ.சி.ஆர் பரிசோதனைக்கு ஒத்துழையுங்கள் – நெடுங்கேணி மக்களிடம் சுகாதார தரப்பினர் அவசர கோரிக்கை!

Sunday, October 25th, 2020
வவுனியா வடக்கு நெடுங்கேணி பகுதியில் வீதி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த பலருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், குறித்த பகுதியில் கொரோனா சமூக தொற்றாக... [ மேலும் படிக்க ]

இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!

Sunday, October 25th, 2020
கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது. குறித்த தேசிய கல்வியல் கல்லூரியில்  மேல் மாகாணத்தை சேர்ந்த... [ மேலும் படிக்க ]

மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை: நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா பரவாது – சுகாதார அமைச்சு அறிவிப்பு!

Sunday, October 25th, 2020
நாடு முழுவதும் உள்ள மீன் சந்தைகளை மூடவேண்டிய அவசியம் இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், நன்கு சமைக்கப்பட்ட மீனில் கொரோனா வைரஸின் தாக்கம் காணப்படாது எனவும் அந்த... [ மேலும் படிக்க ]

இந்து மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த விஜயதசமி நல் வாழ்த்துகள் – விஜயதசமி வாழ்த்துச் செய்தியில் பிரதமர் தெரிவிப்பு!

Sunday, October 25th, 2020
அன்னை அம்பிகையின் அருள் வேண்டி அனுஷ்டிக்கப்படும் நவராத்திரி விரதத்தின் நிறைவில் விஜயதசமியையும் பக்தியோடு அனுஷ்டிக்கும் என் அன்பிற்குரிய இலங்கை வாழ் இந்து மக்கள் அனைவருக்கும்... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பான நாடுளில் ஒன்று இலங்கை என்கிறார் தென் கொரிய தூதுவர்!

Saturday, October 24th, 2020
இலங்கை உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்று என்று வர்ணித்துள்ள இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் வூன்ஜின் ஜியோங், தென் கொரிய முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ளுமாறும்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கான உலக வங்கியின் பணிப்பாளர் மற்றும் மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விஷேட சந்திப்பு!

Saturday, October 24th, 2020
மாலைதீவு, நேபாளம் மற்றும் இலங்கை நாடுகளுக்கான உலக வங்கியின் பணிப்பாளர் பாரிஸ் ஹாடாட் - சேர்வோஸ், இலங்கைக்கான உலக வங்கியின் முகாமையாளர் திருமதி. சியோ கண்டா ஆகியோர் இலங்கை மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கையில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையில் இரண்டாவது மரணமும் பதிவானது !

Saturday, October 24th, 2020
இலங்கையில் 15 ஆவது கொரோனா தொற்று நோயாளியின் மரணம் இன்று 24 ஆம் திகதி காலை பதிவாகியுள்ளது. குறித்த நபர் 56 வயதான ஆண் நோயாளி என்பதுடன் குளியாப்பிட்டி, உனலீய பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும்... [ மேலும் படிக்க ]

மானியங்கள் ஆணைக்குழு அறிவிப்பு!

Saturday, October 24th, 2020
எதிர்வரும் திங்கட்கிழமை பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அத்துடன் கொரோனா நிலைமை மற்றும் வெட்டுப்புள்ளி... [ மேலும் படிக்க ]

மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகள் உடன் வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை!

Saturday, October 24th, 2020
மீன்பிடித் துறைமுகங்களுக்கான சுகாதார வழிமுறைகளை உடனடியாக வெளியிடுமாறு அமைச்சின் செயலாளருக்கு சுகாதார அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். பேலியகொட மீன் சந்தையில் கொரோனா தொற்று... [ மேலும் படிக்க ]

கிழக்கு மாகாணத்தை ஆட்டம் காணச் செய்தது கொரோனா: ஒரே நாளில் 27 பேருக்கு தொற்றுறுதி – எச்சரிக்கிறார் சுகாதாரப் பணிப்பாளர்!

Saturday, October 24th, 2020
கிழக்கு மாகாணத்தில் ஒரே நாளில் 27 பேர் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அழகையா லதாகரன் பேலியகொடை... [ மேலும் படிக்க ]