தினசரி செய்திகள்

சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Monday, October 26th, 2020
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.10.26 இடம்பெற்றது. குறித்த சந்திப்பின் போது... [ மேலும் படிக்க ]

இஷட் புள்ளி இன்றையதினம் இணையத்தளத்தில் வெளியாகும் – பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவிப்பு!

Monday, October 26th, 2020
2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்வி பொது தராதர உயர் பரீட்சைக்கான இஷட் புள்ளி இணையத்தளத்தில் இன்று வெளியிடப்படவுள்ளது. பல்கலைகழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத்... [ மேலும் படிக்க ]

கொரோனா அச்சுறுத்தல் அதிகரிப்பு – மறு அறிவித்தல் வரை தபால் விநியோக சேவை நிறுத்தம் – தபால் மா அதிபர் அறிவிப்பு!

Monday, October 26th, 2020
நாட்டில்  கொரோனா தொற்று விரிவடைந்து வருவதையடுத்து அப்பகுதிகளுக்கான தபால் மற்றும் உப தபால் நிலையங்கள் மூலம் கடிதங்கள் விநியோகிக்கப்படுவது மறு அறிவித்தல் வரை... [ மேலும் படிக்க ]

பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்கள் நலன்கருதி பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படும் – என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் !

Monday, October 26th, 2020
நடைபெற்றுவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு செல்லும் பரீட்சார்த்திகள் மற்றும் பரீட்சை நிலைய சேவையாளர்களுக்காக புகையிரத சேவைகள் மற்றும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான... [ மேலும் படிக்க ]

அதிகரிக்கும் கொரோனா தொற்று: நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவிக்கும் வரையில் இரத்து!

Monday, October 26th, 2020
கொழும்பிற்கு வரும் அனைத்து நெடுந்தூர பயண பேருந்து சேவைகள் மீள் அறிவித்தல் வரும் வரையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று... [ மேலும் படிக்க ]

ரதன சூத்ர பாராயணம் செய்யும் பிரித் உபதேசத்தில் பிரதமர் பங்கேற்பு!

Sunday, October 25th, 2020
கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு நலம் வேண்டி ஏழு நாட்கள் இடம்பெறும் ரதன சூத்ர பாராயணம்... [ மேலும் படிக்க ]

ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள விஷேட அறிவித்தல்!

Sunday, October 25th, 2020
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊழியர் சேமலாப நிதிய பயனாளிகளின் விண்ணப்பங்களை அருகில் இருக்கின்ற தொழில் அலுவலகங்களில் மாத்திரம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளிலிருந்து மேலும் சிலர் நாட்டை வந்தடைந்தனர்!

Sunday, October 25th, 2020
கொரோனா அச்சம் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த மேலும் சில இலங்கையர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நாட்டை வந்தடைந்துள்ளனர். கட்டாரில் இருந்த 26 பேரே இவ்வாறு இன்று நாட்டை... [ மேலும் படிக்க ]

தெரிவுக்குழுவின் அறிக்கையை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை – முன்னாள் ஜனாதிபதி சாட்சியம்!

Sunday, October 25th, 2020
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

திருமண வீட்டுக்குச் சென்றவர் கிணற்றில் விழுந்து உயிரிழப்பு – பொலிஸார் திவிர விசாரணை!

Sunday, October 25th, 2020
கிளிநொச்சி - தர்மபுரம் , கிழக்கு பதினோராம் யூனிட் பகுதியில் திருமண விழாவிற்கு வருகை தந்த இளைஞரொருவர் பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தர்மபுரம் பொலிஸார்... [ மேலும் படிக்க ]