சுவிட்சர்லாந்து தூதுவருடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பல்வேறு விடயங்கள் குறித்தும் ஆராய்வு!

Monday, October 26th, 2020

இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்ளருக்கும் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று 2020.10.26 இடம்பெற்றது.

குறித்த சந்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலாத்துறை, முதலீடு மற்றும் கொவிட்-19 தொற்றுக்கு எதிராக போராடுவதற்கான உதவிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

Related posts:


கொரோனா தொற்றின் வேகம் முன்னரை விட அதிகம் - தடுப்பதற்கு பொது மக்களின் முழுமையான பங்களிப்பு அவசியம் -...
தென்னாபிரிக்க ஜனாதிபதி குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வருகை - ஜனாதிபதி ஊடக பிரிவு தகவல்!
பண நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு சீனா இரண்டு வருட கடன் தடையை வழங்குகிறது - சீனாவின் கட...