இராணுவத்தின் பலத்த பாதுகாப்பின் கீழ் கோப்பாய் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையம்!

Sunday, October 25th, 2020

கோப்பாய் தேசிய பயிற்சி கலாசாலை தனிமைப்படுத்தல் மையம் இராணுவத்தினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளது.

குறித்த தேசிய கல்வியல் கல்லூரியில்  மேல் மாகாணத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்றையதினம் தனிமைப்படுத்தல் மையத்திலிருந்து ஒருவர் தப்பிக்க முயற்சித்து அவர் பொதுமக்களால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்.

நிலையில் இன்று காலையிலிருந்து கோப்பாய் தேசிய பயிற்சிக் கலாசாலையில் இராணுவத்தினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

கூட்டு என்ற பெயரில் தமிழ் தரப்பில் சிறந்த நாடகம் மீண்டும் அரங்கேற்றப்படுகிறது - முன்னாள் முதல்வர்.
சுப்பர் டீசல் - ஒக்டென் 95 ரக பெற்றோல் சந்தையில் 10 சதவீதம் குறைவாகவே உள்ளது – அமைச்சர் கஞ்சன விஜேசே...
சிறுவர்களுடைய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அனைவரும் அக்கறையுடன் செயற்படவேண்டும் - திருகோணமலை மாவட்...