தினசரி செய்திகள்

கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பினர்!

Sunday, October 18th, 2020
கொரோனா காரணமாக நாடு திரும்ப முடியாமல் தோஹா கட்டாரில் சிக்கியிருந்த 26 இலங்கையர்கள் இன்று 18 ஆம் திகதி காலை நாடு திரும்பியுள்ளனர். அத்துடன் வருகைதந்த அனைவரும்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி!

Sunday, October 18th, 2020
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், இலங்கையின் ஆடை ஏற்றுமதி வருமானத்தில் 22% குறைந்து 3.1 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கடந்த 5... [ மேலும் படிக்க ]

கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் – இராணுவத் தளபதி தெரிவிப்பு!

Sunday, October 18th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலையின் ஆரம்பம் வெளிநாடாக இருக்கலாம் என இராணுவ தளபதி லெப்டின்ன ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். தென்னிலங்கை ஊடகமொன்றில்... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு 4 அதி நவீன பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா!

Sunday, October 18th, 2020
அவுஸ்ரேலிய பாதுகாப்புத்துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய... [ மேலும் படிக்க ]

விரைவில் கொரோனா முடக்கத்திலிருந்து புங்குடுதீவு விடுவிக்கப்படும் – யாழ் மாவட்ட அரச அதிபர் மகேசன் அறிவிப்பு!

Sunday, October 18th, 2020
புங்குடுதீவு முடக்க நிலைமை வெகு விரைவில் நீக்கப்படும் என தெரிவித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் யாழ்ப்பாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு அநாவசியமாக பயணிப்பதை பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

பிரெண்டிக்ஸ் கொத்தணிக்கு இன்றுடன் 14 நாட்கள் பூர்த்தி – அடுத்த ஒருவாரம் தீர்மானம் மிக்க காலமாக இருக்கும் என சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

Sunday, October 18th, 2020
மினுவாங்கொடை ப்ரெண்டிக்ஸ் ஆடைத்தொழிற்சாலையை மையப்படுத்தி கொரோனா கொத்தணி அடையாளம் காணப்பட்டு இன்றுடன் 14 நாட்கள் முடிவடைகின்றது. இந்நிலையில் தற்போது நிலவும் சூழ்நிலைகளுக்கு அமைய,... [ மேலும் படிக்க ]

எனது கடமைகளை நான் நிறைவேற்றுவதற்கான பரிபூரண ஒத்துழைப்பையே அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன் – ஜனாதிபதி !

Sunday, October 18th, 2020
இந்த நாட்டு மக்களின் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமைப்பாடே எனக்கு உண்டு. அதுவே எனது பொறுப்பும் ஆகும். அதற்காகவே எனக்கு சர்வஜன அதிகாரம் தரப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச... [ மேலும் படிக்க ]

முடிந்தவரை அருகிலுள்ள பிராந்திய அலுவலகத்தில் சேவைகளைப் பெற்றுக்கொள்ளுங்கள் – குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள்!

Saturday, October 17th, 2020
குடிவரவு மற்றும் குடிவரவு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை 19 ஆம் திகதிமுதல் மக்கள் சேவைகளுக்காக திறக்கப்படும் என... [ மேலும் படிக்க ]

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வு!

Saturday, October 17th, 2020
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,354 ஆக உயர்வடைந்துள்ளது. இதற்கமைய நேற்றையதினம் கொரோனா தொற்றுடைய மேலும் 110 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில்... [ மேலும் படிக்க ]

20 ஆவது திருத்தம்: 21, 22 ஆம் திகதிகளில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் – பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம்!

Saturday, October 17th, 2020
20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் எதிர்வரும் 21, 22 ஆம் திகதிகளில் நடத்தப்படவிருப்பதாக பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் நீல் இத்தவெல... [ மேலும் படிக்க ]