சிறப்புச் செய்திகள்

சட்டவிதிகளை நடைமுறைப்படுத்த முடியாதவர்கள் பணிகளில் இருந்து ஒதுங்கி வேறு துறைகளுக்கு செல்வது சிறந்தது – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 24th, 2023
ஒரு சில கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளின் அசமந்த நடவடிக்கைகள் காரணமாகவே சட்டவிரோத கடல்தொழில் நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதில் நெருக்கடி நிலமை தொடர்வதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தலைமையில் நடைபெற்ற தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் – திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவுள்ள புதிய கடற்றொழில் சட்டம் தொடர்பாக ஆராய்வு!

Monday, October 23rd, 2023
தேசிய கடற்றொழில் சங்கங்களின் சம்மேளனத்தின் கூட்டம் இன்று கடற்றொழில் அமைச்சின் கேட்போர் கூடத்தில் சம்மேளனத்தின் தலைவரும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் அழிவுகளும் அனுபவங்களும் உலகுக்கே பாடமாக அமைந்துள்ளது. – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Sunday, October 22nd, 2023
எமது உரிமைப் போராட்ட அனுபவங்களும் அழிவு யுத்த முடிவுகளும் சகல மக்களுக்கும் பாடமாக அமைந்து விட்டது. சமாதான பேச்சுக்கான கதவுகளை இறுக மூடிவிட்டு ஆயுதங்களினால் எதையும் அடைந்துவிட... [ மேலும் படிக்க ]

உணர்வுபூர்வமான பிரச்சினைகளையும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும் – சீனாவில் அமைச்சர் டக்ளஸ் எடுத்துரைப்பு!

Friday, October 20th, 2023
காலாவதியான பூகோள அரசியல் தந்திரங்களை புறந்தள்ளி விட்டு முரண்பாடுகளற்ற பேச்சுவாரத்தைகள் ஊடாகவே பிரச்சினைகளுக்கான தீர்வினை காணவேண்டும் என்ற சீன ஜனாதிபதி சீ ஜின்பிங் அவர்களின்... [ மேலும் படிக்க ]

மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்!

Monday, October 16th, 2023
கொழும்பு மோதரையில் அமைந்துள்ள மீன்பிடித்துறைமுகத்திற்கு சொந்தமான துறைமுகத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பாக உரிய தரப்புகளுடன் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு – சாவக்காடு கடற்றொழிலாளர் விவகாரத்திற்கு சுமூகமான தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, October 16th, 2023
யாழ்ப்பாணம், சாவக்காடு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சஙகம் மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் ஏற்பட்டிருந்த தொழில்சார் முரண்டுபாடுகள்... [ மேலும் படிக்க ]

நீண்டகால முயற்சி – தமிழகத்திலிருந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது பயணிகள் கப்பல் – அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா நிமால் சிறிபால டி சில்வா உள்ளடங்கலான அதிகாரிகள் வரவேற்பு!

Saturday, October 14th, 2023
40 ஆண்டுகளுக்குப் பின்னர் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை இடையிலான பயணிகள் கப்பல் சேவை இன்று (14) மீண்டும் ஆரம்பமாகியது. இந்நிலையில் இந்தியா நாகபட்டினத்திலிருந்து பயணிகள் கப்பல் இன்று... [ மேலும் படிக்க ]

நச்சு விதைகளா நல்ல கனி தரும் விதைகளா? – மன்னாரில் அமைச்சர் டக்ளஸ்!

Thursday, October 12th, 2023
~~~~~ நாம் சொல்லும் கருத்துக்கள் சத்திய வாக்குகள் போன்றவை. அவை என்றும் தோற்பதில்லை. வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் நாம் கொண்டிருக்கும் கருத்துக்களும் அதற்கான வழிமுறைகளும் ஒரு... [ மேலும் படிக்க ]

அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் கோரிக்கை – வான்தோண்டி ஆழமாக்குவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Thursday, October 12th, 2023
மன்னார் மாவட்டம் அந்தோனியார் புரம் தொழிலாளர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் விடுத்து கோரிக்கை தொடர்பில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆராய்ந்ததுடன் குறித்த பிரச்சினைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் உடற் பயிற்சிக் கூடம் அமைச்சர்களான சுசில் பிரேமஜயந்த மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரால் திறந்து வைப்பு!

Thursday, October 12th, 2023
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின்  உடற் பயிற்சிக் கூடம் நேற்றையதினம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது. கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் கடற்றொழில் நீரியல் வளத்துறை... [ மேலும் படிக்க ]