சிறப்புச் செய்திகள்

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கானவையாக பயன்படுத்தப்படுத்துங்கள் – செயளளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, October 11th, 2023
! ........... ஈ.பி. டி.பி. கட்சியினால் மேற்கொள்ளப்படுகின்ற மக்கள் நலத் திட்டங்களில் கட்சி செயற்பாட்டாளர்கள் நம்பிக்கையுடன் செயற்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

உரிமையும் சமாதானமும் பாலஸ்தீனத்தில் நிலவ வேண்டும் – காலம் சரியானவற்றை நிரூபித்து வருகின்றது – அமைச்சர் டக்ளஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, October 11th, 2023
பேரழிவுகளையும்  உயிரிழப்புக்களையும் ஏற்படுத்தி வருகின்ற பாலஸ்தீன் - இஸ்ரேல் யுத்தம் தொடர்பாக கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உரிமையும் சமாதானமும்... [ மேலும் படிக்க ]

தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை!

Wednesday, October 11th, 2023
தேசிய கீதம் தமிழில் பாடப்பாடாதது மன வருத்தத்துக்குரியது என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கவலை வெளியிட்டுள்ளார். தேசிய தொழிற் தகைமை சான்றிதழ் (NVQ) கற்கை நெறியை பூர்த்தி செய்த... [ மேலும் படிக்க ]

இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2023
ஒரு வினாடி கூட இந்திய இழுவை படகுகளுக்கு இங்கு இடமில்லை என்பதுதான் அரசாங்கத்தின் முடிவு என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நேற்றையதினம் யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கும் கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் – மல்லாவியில் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Tuesday, October 10th, 2023
சில சுயலாப அரசியல்வாதிகள் தெரிவிக்கின்ற கருத்துக்களை மக்கள் எடைபோட்டு சரியான முடிவுகளை எடுக்க முன்வர வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மல்லாவி மத்திய... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விபரிப்பு!

Monday, October 9th, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, துறைசார் அமைச்சரான கடற்றொழில் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன் ஏற்றுமதித் தொழிற்றுறை மீண்டும் வளர்ச்சியடைந்துள்ளது – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Saturday, October 7th, 2023
........ கொரோனா தொற்று பரவிய காலப்பகுதியில் பின்னடைவை கண்டிருந்த அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும் ஏற்றுமதித் தொழிற்றுறையானது தற்போது மீண்டும் வளர்ச்சியடைந்து வருவதை... [ மேலும் படிக்க ]

புதிய அத்தியாயத்தில் கால் பதிக்கும் கடற்றொழில் – மின்சாரத்தில் இயங்கும் வெளியிணைப்பு இயந்திர பொறிமுறையில் வெற்றிகண்டார் அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 6th, 2023
............ சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் எரிபொருள் இன்றி மின்சாரத்தில் இயங்கும் படகுகளுக்கு பயன்படுத்தும் வெளியிணைப்பு இயந்திரம் புதிதாக தயாரிக்கப்பட்ட நிலையில் அதன்... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் மீன்பிடி படகுகளுக்கு 2 ஆம் கட்ட இலவச மண்ணெண்ணெய் வழங்கும் திட்டம் ஆரம்பம்!

Friday, October 6th, 2023
சீனக் குடியரசினால் இலங்கையின் கடற்றொழிலாளர்களுக்கு வழங்குவதற்காக உதவி அடிப்படையில் வழங்கப்பட்ட  மண்ணெண்ணெய் விநியோகிக்கும் இரண்டாம் கட்ட செயல் திட்டம் கடந்த 02 ஆம் திகதிமுதல்... [ மேலும் படிக்க ]

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!.

Monday, October 2nd, 2023
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்களும்... [ மேலும் படிக்க ]