இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் விசேட கலந்துரையாடல்!.
Monday, October 2nd, 2023இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் இராஜாங்க அமைச்சர் பியால் நிசாந்த அவர்களும் கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலின்போது மீன்பிடிக்கூட்டுத்தாபனம் முன்னெடுக்கும் வியாபார நடவடிக்கைகள் மற்றும் ஊக்குவிப்புச் செய்து கூட்டுத்தாபனத்தின் செயற்பாடுகளை முன்னேற்றுவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலின்போது அமைச்சின் இரு செயலாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்
இதேவேளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து ரத்நாயக்க அவர்களுடன் அமைச்சு வேலைகளின் முன்னேற்றங்கள் மற்றும் விரைவாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக இன்று கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
மேய்ச்சல் தரையை பாராமரிக்க நடவடிக்கை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தோவனந்தா கோரிக்கை!
இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின மீன் விற்பனை நிலையம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சம்பி...
அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்துங்கள் – கிள...
|
|
“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் - புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் ...
ஆட்சி அதிகாரம் எமது கரங்க ளுக்குக் கிடைக்கப்பெற்றால் பாகுபாடுகளுக்கு இடமளிக்கப்போவதில்லை - மட்டு மாந...
பனை சார் தொழிலும் எமது மக்களுக்கு தூரமாக்கப்பட்ட ஒரு துறையாகிப் போவது மிகுந்த வேதனையைளிக்கின்றது - ச...