இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடனான சந்திப்புக் குறித்து இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு விபரிப்பு!

Monday, October 9th, 2023

இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் நடத்திய கலந்துரையாடல் தொடர்பாக கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த, துறைசார் அமைச்சரான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு விவரித்துள்ளார்.

முன்பதாக இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் கடை முகாமையாளர்களுடன் இன்று முற்பகல் மாலியாவத்தையிலுள்ள அமைச்சின் அலுவலகத்தில் கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் பியால் நிஷாந்த அவர்கள், கலந்துரையாடலொன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்நிலையிலேயே குறித்த சந்தப்பின்போது ஆராயப்பட்ட விடயங்கள் குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு இராஜாங்க அமைச்சர் விவரித்துள்ளார்.

இதன்போது கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

தடுத்து வைக்கப்படிருந்த கடற்றொழிலாளர்கள் விடுவிக்கப்பட்டனர் - அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!
யாழ் - கிளிநொச்சி மாவட்ட நிலைவரங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுரத்த ஹேர...
அந்தமான் தீவில் சிக்கியுள்ள மீனவர்களை விரைவில் நாட்டுக்கு அழைத்துவர ஏற்பாடு - துரிதப்படுத்துமாறு து...

ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்சவுக்கான ஆதரவுப் பிரசாரக் கூட்டம் யாழ்ப்பாணத்தில் டக்ளஸ் எம்.பி. த...
கடலட்டைக் குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கான வழிவகைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கல...
யாழ் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக அமைச்சர் டக்ளஸ் நியமனம் - கிளிநொச்சியின் பதில் தலைவராகவும் செய...