ஜனாதிபதி தலைமையில் வழங்கிவைக்கப்பட்டது கிராம சேவையாளர்கள் நியமனம் – பிரதமர் தினேஸ் அமைச்சர் டக்ளஸ் ஆகியோரும் பிரசன்னம்!
Wednesday, May 8th, 2024கிராம சேவையாளர்கள் தரம் மூன்றிற்கான பரீட்சையில் தோற்றி சித்தியடைந்தவர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
அலரிமாளிகையில் பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரும் கலந்துகொண்டு நியமனம் வழங்கிவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000
Related posts:
ஜமுனா ஏரி மக்களுக்கு காணி உரிமம் பெற்றுத்தரப்படும் - டக்ளஸ் எம்.பி.
கடற்றொழிலாளர் பிரச்சினைகள் நியாயமாக தீர்த்து வைக்கப்படும் - அமைச்சர் டக்ளஸ் உறுதி!
கிளிநொச்சியில் கணிசமானளவு காணிகளை விடுவிக்க தீர்மானம் - அமைச்சர் டக்ளஸின் தொடர் முயற்சிக்கு பலன்!
|
|
வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் திடசித்தமும் மன உறுதியும் கொண்டவர்களையே நாடாளுமன்றுக்கு அனுப்புங்...
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவுகளும், ஒத்துழைப்புக்களும் தொடர வேண்டும். - அமைச்சர் டக்ளஸ்...
வடக்கு கிழக்கு வேலை வாய்ப்பு தொடர்பில் புதிய தீர்மானம் - அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து - ஜனாதிபதி ரணி...