சிறப்புச் செய்திகள்

கடற்றொழிலாளர் பிரச்சினை தீர்விற்கு தமிழ் நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒத்துழைப்பார்கள். – அமைச்சர் டக்ளஸ் நம்பிக்கை!

Wednesday, September 27th, 2023
தமிழக கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த கடந்த 20 வருட காலமாக முயற்சித்து வருகின்ற போதிலும் அதனை முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லையென கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் – யாழ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரஸ்தாபிப்பு!

Wednesday, September 27th, 2023
யாழ் மாவட்டத்தில் மணல் அகழ்விற்கு பொருத்தமான இடங்களில் வெளிப்படைத் தன்மையுடன் மணல் அகழ்வை மேற்கொள்வதன் மூலம் சட்ட விரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்த முடியும் என்று யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

தயக்கம் காட்டும் கடற்படையினர் – தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியா சென்று உண்மையான நிலைமையினை புரிய வைப்பதனூடாகவே தீர்வு காண முடியும் – அமைச்சர் டக்கஸ் சுட்டிக்காட்டு!

Wednesday, September 27th, 2023
சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களை கட்டுப்படுத்தும் செயற்பாட்டினை கடற்படையினர் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போதிலும் இந்திய மீனவர்களை கைது... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸின் அதிரடி நடவடிக்கை – கிளிநொச்சியில் மீண்டும் மணல் விநியோகத்திற்கு அனுமதி!

Tuesday, September 26th, 2023
கிளிநொச்சி மாவட்டத்தில் இடம்பெற்ற சட்டவிரோதமாக  மண் கடத்தல்களை கட்டுப்படுத்த கடந்த 16 ஆம் திகதி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில்  ... [ மேலும் படிக்க ]

தென்கொரியாவுக்கு பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 18th, 2023
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்கொரியாவுக்கு பயணமானார். சுமார் 50 நாடுகளின் கடற்றொழில்துறை அமைச்சர்கள் பங்குபெறும் கடற்றொழில் சார் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சில் அனுமதி பெற்ற மணல் அகழ்விற்கு தற்காலிக தடை – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Sunday, September 17th, 2023
கிளிநொச்சி, இரணைமடுப் பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வந்த சட்ட விரோத மணல் அகழ்வு பூரணமாக தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோன்று ஏனைய பகுதிகளிலும் இடம்பெறும் சட்டவிரோத மணல்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழக விளையாட்டு மைதானத்தை சம்பிரதாய பூர்வமாக திறந்துவைத்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 15th, 2023
யாழ்ப்பாணம் கொட்டடி முத்தமிழ் விளையாட்டுக் கழகத்துக்கான விளையாட்டு மைதானத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன்  சம்பிரதாய பூர்வமாக நாடா... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத விடயங்களை எதிர்வரும் 10 நாள்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு!

Friday, September 15th, 2023
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் மணல் கடத்தல் கால்நடைகள் கடத்தல் மற்றும் ஏனைய சட்டவிரோத விடயங்களை, எதிர்வரும் 10 நாட்களுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோத தொழில் முறைமைகளை கட்டுப்படுத்த உடனடி நடவடிக்கை – கடற்றொழில் திணைக்களம் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் பணிப்பு!

Thursday, September 14th, 2023
சட்ட விரோத கடற்றொழில், தொழில் முறைமைகளை கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேவையற்ற காரணங்களை தெரிவிக்காமல்,... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து நீக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிபு!

Thursday, September 14th, 2023
யாழ்ப்பாண மாவட்ட முச்சக்கர வண்டிச் சங்கத்தில் பதிவு செய்யப்பட்டு அரச நிறுவனங்களான பிரதேச சபை மற்றும் மாநகர சபைகளில் பதிவு செய்யப்படாத முச்சக்கர வண்டிகளை சங்கத்திலிருந்து... [ மேலும் படிக்க ]