தென்கொரியாவுக்கு பயணமானார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
Monday, September 18th, 2023அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தென்கொரியாவுக்கு பயணமானார்.
சுமார் 50 நாடுகளின் கடற்றொழில்துறை அமைச்சர்கள் பங்குபெறும் கடற்றொழில் சார் சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இன்று அதிகாலை தென்கொரியா நோக்கி தனது உத்தியோகபூர்வ பயணத்தை அமைச்சர் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அமைச்சருடன் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த அவர்களும் இணைந்து பயணத்தை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை - சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்ட...
வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தே...
|
|