வடபகுதியில் கடல் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பில் துறைசார் தரப்பினருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Tuesday, December 24th, 2019

வடக்கு மாகாணத்தின் கடற்பகுதி மற்றும் நன்னீர் நிலைகளில் கடல் நீர் மற்று நன்னீர் உயிரினங்களை வளர்ப்பது தொடர்பான சாதகபாதக நிலைமைகள் தொடர்பில் துறைசார் அதிகாரிகள் மற்றும் ஆர்வலர்களுடனான சந்திப்பு கடல்தொழில் மற்றும் நீரியல் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

குறித்த கூட்டம் அமைசரின் யாழ்ப்பாணத்தில் உள்ள அலுவலகத்தில் இன்றையதினம் நடைபெற்றது.

இதன்போது வடக்கு மாகாணத்தை பிரதினிதித்துவப் படுத்தும் துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டு கடல் நீர் மற்றும் நன்னீர் உயிரின வளர்ப்பு தொடர்பிலும் அதை மேற்கொள்ளக்கூடிய பிரதேசங்களை இனங்கண்டு உயிரினங்களை வளர்ப்பதற்கான ஏதுனிலைகள் தொடர்பில் விளக்கமளித்தனர்.

Related posts:


இரணைமடு குளத்திலிருந்து கடலுக்கு திறந்துவிடும் மேலதிக நீரை யாழ். மக்களுக்கு குடிநீராகத் தாருங்கள் - ...
வரி விதிப்புகளும், பொருட்களின் விலையேற்றமும் மனித வளத்தை நாட்டைவிட்டு வெளியேற்றுகிறது – நாடாளுமன்றில...
கொரோனாவை எதிர்கொண்டது போல ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச நாடாளுமன்ற தேர்தல் தொடர்பிலும் சரியான முடிவை எடு...