தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்தப்பட்ட கிராமிய வங்கி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு!
Saturday, March 7th, 2020தெல்லிப்பளை பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கத்தின் நவீன மயப்படுத்ப்பட்ட முதலாவது கிராமிய வங்கி கடற்றொழில் மற்றும் நீரியல் வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இன்றையதினம் குறித்த சங்கத்தின் தலைவர் கணேசன் தலைமையில் நடைபெற்றது.
Related posts:
தென்மராட்சி பிரதேசத்தின் விளையாட்டுத்துறை மேம்பாட்டுக்கு முழுமையான பங்களிப்பு வழங்கப்படும் – டக்ளஸ் ...
அத்துமீறும் கடற்றொழில் நடவடிக்கைகளை ஏற்க முடியாது – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
கிளிநொச்சி மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – காசோலைகளும் வழங்கிவைப்பு!
|
|