நியாயமான விலையில் தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Tuesday, January 24th, 2023


நியாயமான விலையில்
தரமான ரின் மீன்கள் மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக, இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் கடற்றொழில் திதைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது,  கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி. இந்து இரத்நாயக்க ஆகியோரும் கலந்துரையாடினல்.  – 24.01.2023
000

Related posts:


யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நினைவகூர்வதற்காக நினைவுத்தூபி ஒன்றும் பொதுத் திகதியொன்றும் தீர்மானி...
பலாலி விமான நிலையப் புனரமைப்புப் பணிகள் தற்போது என்ன நிலைமையில் இருக்கின்றன? - மன்றில் டக்ளஸ் தேவானந...
முல்லைத்தீவு செம்மலைப் பகுதி மக்களின் வாழ்வாதார நிலைமையினை அவதானத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து உதவ ...