சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சி மக்களுக்கு சுத்தமான குடிநீர் – பன்னங்கண்டி கிராமத்தில் அமைக்கப்பட்ட நனோ நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்கு கையளித்தார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, September 13th, 2023
மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை நோக்கமாக கொண்டு  நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சினால் கிளிநொச்சி பன்னங்கண்டி கிராமத்தில்  அமைக்கப்பட்ட... [ மேலும் படிக்க ]

தமிழ் நாட்டுக்கு தமிழ் எம்பிக்கள் சொன்று எடுத்துரைப்பார்களாக இருந்தால் கடற்றொழிலாளர்களது பிரச்சினை பெரும்பாலும் தீரும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, September 13th, 2023
வடக்கை சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்நாட்டிற்கு சென்று தமிழ்நாட்டு முதலமைச்சர், எதிர்க்கட்சி தலைவர், அண்ணாமலை மற்றும் தமிழ்நாட்டு கட்சிகளின் தலைவர்களை சந்தித்து... [ மேலும் படிக்க ]

தகுதியான தொண்டர் ஆசிரியர்கள் அனைவருக்கும் நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, September 13th, 2023
வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான கல்வி அமைச்சுக்களினால்  நேர்முகப் பரீட்சைகள் நடத்தப்பட்டு தகுதியானவர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

தனிப்பனைக் கிராமம் இரண்டாக பிரிவதை நிறுத்தித்தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் கோரிக்கை!

Wednesday, September 13th, 2023
செம்பியன்பற்று கடற்றொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாக  கலந்துரையாடினார்கள். குறிப்பாக, சுமார் 184 கடற்றொழில்... [ மேலும் படிக்க ]

சாட்டி கடற்கரை பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விஜயம் – கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வு!

Tuesday, September 12th, 2023
வேலணை, சாட்டி கடற்கரை பகுதிக்கு விஜயம் செய்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதியில் கடல் பாசி சேகரிக்கும் தொழிலில் ஈடுபடுகின்ற பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த உணர்வு ரீதியான செயற்பாடுகள் அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, September 12th, 2023
யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப் பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித் தருமாறு சுகாதாரத் தொண்டர்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Tuesday, September 12th, 2023
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தற்காலிகமாக சேவையாற்றி வருகின்ற சுகாதாரத் தொண்டர்கள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தமக்கான நிரந்தர நியமனங்களை விரைவுபடுத்தித்... [ மேலும் படிக்க ]

நக்டாவின் புதிய தலைவராக கலாநிதி விஜேரத்ன நியமனம்!

Thursday, September 7th, 2023
தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) புதிய தலைவராக கலாநிதி பீ. விஜேரத்ன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கான நியமனக்... [ மேலும் படிக்க ]

கருவாடு உற்பத்தியாளர்களுக்கும் நட்டஈடு – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் உறுதி!

Wednesday, September 6th, 2023
நீர்கொழும்பு பகுதியில் கருவாடு உற்பத்தியில்  ஈடுபடுகின்றவர்களுக்கும்  கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையிலான சந்திப்பு நேற்று (05.09.2023) கடற்றொழில் அமைச்சில்... [ மேலும் படிக்க ]

சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக விடுவிக்கப்படும் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, September 5th, 2023
இலங்கையின் கடல் எல்லைகளை தாண்டிச் சென்று சட்ட விரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள மீன்பிடிப் படகுகள் மனிதாபிமான நடவடிக்கையாக ஒரு வார... [ மேலும் படிக்க ]