நக்டாவின் புதிய தலைவராக கலாநிதி விஜேரத்ன நியமனம்!
Thursday, September 7th, 2023தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபையின் (NAQDA) புதிய தலைவராக கலாநிதி பீ. விஜேரத்ன கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் கடற்றொழில் அமைச்சில் வைத்து அமைச்சரினால் இன்றைய தினம் (06.09.2023) வழங்கப்பட்டது. இவர் ஏற்கனவே அஸ்வெசும திட்டத்தின் தலைவராக பதவி வகித்து வந்தார்.
நக்டாவின் (NAQDA) தலைவராக பதவி வகித்த கலாநிதி ஜயந்த விஜேரத்ன அஸ்வெசும திட்டத்தின் தலைவராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
நியமனக் கடிதம் வழங்கும் நிகழ்வில் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்க, கடற்றொழில் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சுசந்த கஹவத்த உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மறுபடியும் தமிழகத்தின் முதல்வராகும் உங்களை ஈழத்தமிழ் உறவுகள் சார்பாக வாழ்த்துகிறேன்! - டக்ளஸ் தேவானந...
நாட்டில் அறிவுப் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் விஞ்ஞான முறைமையின் தேவை மிக அவசியம் – டக்ளஸ் எம்...
யாழ்.போதனா வைத்தியசாலை MRI இயந்திரத்திற்கும் மோசடிக் காச்சலா? டக்ளஸ் எம்.பி கேள்வி!
|
|
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வுக் கோரிக்கைக்கு நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும் - டக்ளஸ் தேவானந...
குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் - நாடாளுமன்ற உறுப்பினர் டக்...
கிளிநொச்சி இந்து ஆகம கற்கை நெறிக்கான ஸ்ரீ வித்யா குருகுலத்தின் அடிக்கல் நாட்டும் நிகழ்வு தொடர்பில் ...