சிறப்புச் செய்திகள்

வலி வடக்கு மக்களின் முகாம் வாழ்விற்கு முற்றுப்புள்ளி – காணிகள் பகிர்ந்தளிப்பு – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Tuesday, September 5th, 2023
வலி வடக்கு அன்ரனிபுரத்தில்  அண்மையில் விடுவிக்கப்பட்ட அரச காணிகள் பொதுமக்களுக்கு இன்று(05.09.2023) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீண்ட காலமாக அகதி முகாம்களில் வாழ்ந்து வருகின்ற... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை – இன்றுமுதல் 24 மணிநேரமும் போக்குவரத்து சேவை – புதிய மைல் கல்லில் அடியெடுத்து வைக்கின்றது யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்!

Friday, September 1st, 2023
வடபகுதியின் போக்குவரத்து மையமாகவும் நாளாந்தம் பல ஆயிரக் கணக்கான பொதுமக்கள் தமது போக்குவரத்து தேவைக்கான மையமாகவும் பயன்படுத்தி வரும் யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Friday, September 1st, 2023
வடக்கு மாகாணத்தின் கைத்தொழில் சார்ந்த உற்பத்திகளுக்கு தென்னிலங்கையில் சந்தை வாய்ப்பினை உருவாக்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்!

Friday, September 1st, 2023
கைத்தொழில் அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட கண்காட்சியின் ஆரம்ப நிகழ்வில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Wednesday, August 30th, 2023
~~~ வடக்கு கிழக்கில் நீண்ட காலமாக பணியற்றி வருகின்ற தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புக் கொண்டுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

ஒலுவில் துறைமுகத்தில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை – முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கொரிய முதலீட்டாளர்கள் தெரிவிப்பு!

Tuesday, August 29th, 2023
ஒலுவில் துறைமுகப்பகுதியில் மீனுக்கான உணவு மற்றும் மீன் உணவு உற்பத்தித் தொழிற்சாலை ஒன்றை நிறுவி அதன் தயாரிப்புகளை கொரிய நாட்டிற்கு ஏற்றுமதி செய்வதற்கு முதலீடுகளைச் செய்வதற்கு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் சீனா விஜயம்!

Tuesday, August 22nd, 2023
~~~~~ சீனாவில் நடைபெறவுள்ள சுற்றுசூழல் தொடர்பான மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அமைச்சர்களும் கலந்து கொள்ளவுள்ள நிலையில், குறித்த சந்தர்ப்பத்தினை இலங்கை கடற்றொழிலாளர்களுக்கு சார்பாக... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலம் – தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடல்!

Tuesday, August 22nd, 2023
நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள இலங்கை கடற்றொழில் துறைமுகங்களின் கட்டிடத் தொகுதிகளில் சூரிய மின்கலங்களை பொருத்துவது தொடர்பாக தனியார் முதலீட்டாளர்களுடன் அமைச்சர் டக்ளஸ் ... [ மேலும் படிக்க ]

கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார் வளங்கள் – ஒலுவில் துறைமுகத்தினை செயற்படுத்துவதில் அமைச்சர் டக்ளஸ் தீவிரம்!

Monday, August 21st, 2023
கிழக்கு கடற் பரப்பில் ஏராளமான கடலுணவு சார்ந்த வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இதுவரையில் அவை சரியான முறையில் பயன்படுத்தப்படுவதில்லை என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் – முன்னாள் பிரதி அமைச்சர் முரளிதரன் சந்திப்பு – புலம்பெயர் முதலீடுகள் தொடர்பாக பிரஸ்தாபிப்பு!

Monday, August 21st, 2023
~~~~ கடலுணவுகளை தனியார் முதலீட்டாளர்களின் பங்களிப்புடன் ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களை சந்தித்து முன்னாள் பிரதி அமைச்சர்... [ மேலும் படிக்க ]