சிறப்புச் செய்திகள்

மக்களின் தேவைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் – அதிகாரிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்!

Thursday, October 26th, 2023
~~~~~ நெடுந்தீவு மக்களின் போக்குவரத்திற்கே முன்னுரிமை அளிப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிகட்டுவான் இறங்குதுறையில் நெடுந்தீவிற்கான பயணிகள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று – மாவட்டத்தின் பல்வேறு துறைசார் பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் குறித்து தொடர்பில் விரிவாக ஆராய்வு!

Thursday, October 26th, 2023
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று -(26)வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணைத் தலைவர்களான அமைச்சர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழியில் பாடசாலை கீதங்கள் அமைய வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Thursday, October 26th, 2023
மாணவர்கள் இலகுவாக புரிந்து கொண்டு பின்பற்றக்கூடிய வகையில் பாடசாலை கீதங்கள் மாற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, யாழ். மத்திய கல்லூரியின் கீதம் தமிழ்... [ மேலும் படிக்க ]

அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிபிப்பு!

Thursday, October 26th, 2023
....... அதிகாரங்கள் போதியளவில் இல்லாத காரணத்தினால் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தேசியத்திற்காக வீராப்பு... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் – யாழ் நகர் கடலட்டை பண்ணையாளர்கள் சந்திப்பு – நடைமுறைப் பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து தொடர்பில் ஆராய்வு!

Thursday, October 26th, 2023
யாழ். நகரை அண்டிய பிரதேசங்களில் கடலட்டை பண்ணை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளோரை இன்று சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பிரச்சினைகள்... [ மேலும் படிக்க ]

கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனாக இருக்க வேண்டும் – யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளிடம் அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Wednesday, October 25th, 2023
யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழில் சங்கங்களின் செயற்பாடுகள் வினைத் திறனுடன் இருக்க வேண்டும் எனவும்... [ மேலும் படிக்க ]

கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023
யாழ்ப்பாணம் சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்திற்குட்பட்ட கல்லூண்டாய் குடியிருப்புத்திட்ட மக்களுக்கான காணி உரிமை பத்திரம் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்று காலை 8.30... [ மேலும் படிக்க ]

உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல்... [ மேலும் படிக்க ]

முறைகேடு இருப்பதாக தெரியவந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் – மீன் இறக்குமதி தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023
இலங்கையில் பிடிக்கப்படாத அல்லது மிக அரிதான  மீன் இனங்களை மாத்திரமே இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க சமயோசிதமான அணுகுமுறைகளே அவசியம் – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Wednesday, October 25th, 2023
சமயோசிதமான அணுகுமுறைகள் மூலம் தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கும் - எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கும் தீர்வுகாண முடியும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]