அதிகாரங்கள் போதியளவில் இன்மையால் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுகின்றது – அமைச்சர் டக்ளஸ் தெரிபிப்பு!

Thursday, October 26th, 2023


…….
அதிகாரங்கள் போதியளவில் இல்லாத காரணத்தினால் மக்களின் தேவைகளை நிறைவு செய்வதில் சவால்கள் காணப்படுவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போலித் தேசியத்திற்காக வீராப்பு பேசுகின்றவர்களின் கரங்களை மக்கள் தொடர்ந்து பலப்படுத்துவது ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் யாழ் அலுவகத்திற்கு வருகை தந்த தென்மாராட்சி பிரதேச சமூக அமைப்புக்களின் மத்தியில் கருத்துக்களை பகிர்ந்த போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தென்மாராட்சி பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை தீர்த்து வைக்குமாறு இச்சந்திப்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – 2

Related posts:

அதிகாரத்தை தாருங்கள் : நான் உங்கள் எதிர்காலத்ததை வென்றெடுத்துத் தருவேன் – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...
சீநோர் நிறுவனத்தின் வடிவமைப்பில் தயாரிக்கப்பட்ட மீன் விற்பனை நிலையம் மற்றும் படகுகள் கடற்றொழில் அமைச...

அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க ம...
ஊழலில் முன்னேற்றம்: வளர்ச்சில் வீழ்ச்சி - இதுவே நாட்டின் இன்றைய நிலை - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந...
ஊரடங்கு தளர்வு நேரங்களில் சனநெருக்கடிகள் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்: மாற்று வழிமுறை குறித்து ஜனா...