கலமிட்டிய மற்றும் வெல்லமன்கர பிரதேசங்களில் உருவாக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளிப்பு!

Thursday, June 9th, 2022

அம்பாந்தோட்டை, கலமிட்டிய மற்றும் புத்தளம் மாவட்டத்தில் வெல்லமன்கர ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டுள்ள மீன்பிடித் துறைமுகங்கள் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் காணொளி மூலம் திறந்து வைக்கப்பட்டு கடற்றொழிலாளர்களின் செயற்பாட்டிற்காக கையளிக்ககும் நிகழ்வு இன்று கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்றது.

இன்று காலை நடைபெற்ற குறித்த நிகழ்வின்போது மீன்பிடித் துறைமுகங்களை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இலங்கை மீன்பிடித் துறைமுகக் கூட்டுத்தானத்திடம் சம்பிரதாயபூர்வமாக கையளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வெள்ள அனர்த்தங்கள் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பில் அவதானங்கள் தேவை - செயலாளர் நாயகம் !
கொரோனா குறித்த யாழ் போதனா வைத்தியசாலையின் விசேட ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார் அமைச்சர் டக்...
கடற்றொழில் அமைச்சு மற்றும் கடற்றொழில் திணைக்களம் ஆகியவற்றின் இணையத் தளங்களுக்கு சிறந்த இணையத்தளங்களு...

சபரிமலை யாத்திரை தேசிய புனித யாத்திரையாக மாற்ற நடவடிக்கை – வவுனியாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...
தவறுகளிலிருந்து கற்றுக் கொண்டு எதிர்காலத்தை நோக்கி முன்னேறுவோம் – மேதின செய்தியில் செயலாளர் நாயகம் ட...
இயற்கை அனர்த்தம் காரணமாக அழிவடையும் விவசாய நடவடிக்கைகளுக்கு நஸ்டஈடு - அம்பன் புயலினால் பாதிக்கப்பட்...