சட்டவிரோத மணல் அகழ்வு விவகாரம் – பொலிஸாரின் சாக்குப் போக்குகளை தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது – ஒரு மாதத்துக்குள் தீர்வு காணப்பட வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து!

Friday, July 28th, 2023

சட்டவிரோத மணல் அகழ்வை கட்டுப்படுத்துவது தொடர்பாக பொலிஸாரின்  சாக்குப் போக்குகளையும் உறுதிமொழிகளையும் தொடர்ந்தும் கேட்டுக்கொண்டிருக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ஒரு மாத காலத்தினுள் உறுதியான தீர்வு காணப்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போதே அமைச்சரினால் கடுமையான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
இலங்கைக்கான தென் கொரிய தூதுவர் - அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு - கடற்றொழில் செயற்பாடுகளை நவீனமயப்படுத்து...
செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல...

அரசில் நாம் தொடர்ந்தும் பங்கெடுத்திருந்தால் மக்களின் பிரச்சினைகள் பலவற்றிற்கு தீர்வுகளை கண்டிருக்க ம...
கடலுணவுகளை ஒன் - லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...
முன்பள்ளி ஆசிரியர்களின் நியாயமான எதிர்பார்ப்புகள் நிறைவுசெய்யப்படும் - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெர...