செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் ஒன்றுகூடல் ஆரம்பம்!
Thursday, February 9th, 2023யாழ் மாவட்டத்தினை சேர்ந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர்களை இன்று சந்தித்து கலந்துரையாடிய கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சமகால அரசியல் நிலைவரங்கள் மற்றும் கட்சியின் தீர்க்கதரிசனமான தீர்மானங்கள் தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெளிவுபடுத்தினார். – 09.02.2023
000
Related posts:
இரத்தப் பலிகளை சுமந்து நடந்த மக்களின் வாழ்வில் நிரந்தர ஒளியேற்றுவோம் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்த...
திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...
உழைப்பவர் வாழ்வு விடியவும், சகலரும் சமவுரிமை பெற்று நிமிரவும் உறுதியுடன் உழைப்போம் – மே தின வாழ்த்து...
|
|