நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பில் துறைசார் அதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் ஆராய்வு!!

Wednesday, July 27th, 2022

நக்டா நிறுவனத்தின் ஊடாக நீர்வேளாண்மை துறையிலான அபிவிருத்திசார் திட்டங்களை நாடளாவிய ரீதியில் மேற்கொண்டு வருகின்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த திட்டங்களுக்கு, நாரா எனப்படும் தேசிய நீரியல்வள ஆராய்ச்சி முகவர் நிறுவனத்தின் ஒத்துழைப்புக்ளையும் வினைத்திறனுடன் ஒருங்கிணைத்து, திட்டங்களை விரைவுபடுத்துவது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் இன்று கலந்துரையாடினார்.

கடற்றொழில் அமைச்சில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் அமைச்சின் செயலாளர் திருமதி இந்து இரத்நாயக்கவும் கலந்து கொண்டார்.

000

Related posts:

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசம...
யாழ் மாவட்ட பனை - தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்...
கடும் வறட்சியான காலநிலை - நீர் ஆவியாவதை கட்டுப்படுத்தும் வகையில் சிறுதானிய செய்கை மேற்கொள்வது தொடர்ப...

நந்திக் கடல் புனரமைப்பு செய்யப்படவேண்டும் - புதிய பாதீட்டு உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!
கடற்றொழிலாளர்கள் பாதிக்கப்படாத வகையில் மண்ணெண்ணெய் பெற்றுக்கொடுப்பது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் ஆராய்...
ஜீலை 1 ஆம் திகதியிலிருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும...