யாழ் மாவட்ட பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் விசேட சந்திப்பு!

Friday, January 19th, 2024

 

யாழ் மாவட்டத்தினை சேர்ந்த பனை – தென்னை வள கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் பிரதிநிதிகள் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடினர்.

குறிப்பாக,  நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய வரி விதிப்பு நடைமுறைகள் காரணமாக வடிசாலையின் உற்பத்திகளை மீண்டும் ஆரம்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மற்றும்  பல்வேறு தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

குறித்த விடயங்ளை செவிமடுத்த அமைச்சர், மக்களுக்கு நன்மையை ஏற்படுத்தும் நியாயமான கோரிக்கைகளுக்கு தன்னுடைய முழுமையான ஒத்துழைப்பு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. –

000

Related posts:

வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் புதிய தாழமுக்கம் - புயலாக மாறவும் வாய்ப்புள்ளதென யாழ். பல்கலைக்கழக...
இஸ்ரேல் - ஹமாஸ் மோதல்கள் தொடர்ந்தும் அதிகரித்தால் அதன் விளைவுகள் இலங்கையையும் தாக்கலாம் என பொருளாதார...
அழகுக்கலை நிலையங்களை புதிதாக திறப்பதற்கும் கடுமையான கட்டுப்பாடு - யாழ் மாவட்ட அழகுக்கலை நிபுணர்கள் ...