கடல் பாசி சேகரிப்பு – சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் !

Friday, June 23rd, 2023


வேலணை பிரதேசத்தில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்ட போது சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடல் பாசி சேகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.- 23.06.2023
,000

Related posts: