கடல் பாசி சேகரிப்பு – சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காண அமைசார் டக்ளஸ் தலைமையில் கலந்துரையாடல் !
Friday, June 23rd, 2023
வேலணை பிரதேசத்தில் கடல் பாசி சேகரிப்பில் ஈடுபட்ட போது சட்ட ரீதியான முரண்பாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலான கலந்துரையாடல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.
கடற்றொழில் அமைச்சரின் யாழ் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற இக்கலந்துரையாடலில், கடல் பாசி சேகரிக்கும் தொழிலாளர்கள் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.- 23.06.2023
,000
Related posts:
முல்லை மாவட்டத்திற்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விஜயம்!
வரவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் அதிகரித்த பலத்தை மக்கள் எமக்கு வழங்கினால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் அனை...
வடமராட்சி கிழக்கில் ஒளி பாச்சி சிறிய கண் வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிக்க தடை!
|
|