உடுவில் பிரதேச செயலகத்தில் சர்வதேச சிறுவர்தின நிகழ்வு – சமுர்த்திப் பயனாளிகளின் பிள்ளைகளுக்கு அப்பியாசக் கொப்பிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வழங்கிவைப்பு!

Wednesday, October 25th, 2023

சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் அனுசரணையில் உடுவில் பிரதேச செயலகத்தில் நடத்தப்பட்ட சர்வதேச சிறுவர் தின நிகழ்வும் மாணவர் சக்தி கற்றல் உபகரணங்கள் வழங்கும் இன்றையதினம் நடைபெற்றது

உடுவில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளர்களின்  பிள்ளைகளுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் ஊடாக சுமார் 310 மாணவர்கள் நன்மையடையவுள்ள நிலையில், இன்றையதினம் (25.10.2023) அமைச்சரினால் சம்பிரதாயபூர்வமாக 60 பயனாளர்களுக்கு அப்பியாசப் புத்தகங்களை வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது

000

Related posts:

நெடுந்தீவில் நவீன வசதிகொண்ட நங்கூரமிடும் தளம் அமைக்கப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரி...
எக்ஸ் பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பரவலால் கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தொடர்பில் அமைச்சர...
யாழ்ப்பாணத்தில் இந்து காலாசார அலுவல்கள் திணைக்களத்ததின் தேசிய விருது வழங்கும் வைபம் - பிரதம விருந்...

கட்சியின் நிர்வாக கட்டமைப்புகள் வட்டார ரீதியில் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் - கட்சியின் செயற்பாட...
குடாநாட்டை அச்சுறுத்தும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு விரைவில் தீர்வு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா!
பூநகரியில் நிறுவப்பட்டது கடல் வள ஆய்வு மையம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அதிகாரபூர்வமாக திறந்த...