சிறப்புச் செய்திகள்

காக்கைதீவு கடற்கரைக்கு அமைச்சர் டக்ளஸ் களவியஜம்!

Monday, October 30th, 2023
சாவற்காடு  மற்றும் காக்கைதீவு கடற்றொழிலாளர்களுக்கு இடையே நீண்டகாலமாக நிலவிய தொழில் ரீதியிலான பிரைச்சினைக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலையிட்டால் அண்மையில்  சுமுகமான... [ மேலும் படிக்க ]

மக்கள் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, October 30th, 2023
மக்கள் தங்களின் நம்பிக்கையின் அடிப்படையில் ஆலய வழிபாடுகளை மேற்கொள்வதற்கு இடையூறுகள் எவையும் ஏற்படுத்தக்கூடாது என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். மறவன்புலவு... [ மேலும் படிக்க ]

தட்டுப்பாடற்ற மணல் விநியோகத்தினை உறுதிப்படுத்த வேண்டும். – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்து!

Monday, October 30th, 2023
வடக்கு மாகாணத்தின் மணல் அகழ்வு மற்றும் மணல் விநியோகம் தொடர்பான விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ் மாவட்ட செயலகத்தில் யாழ்.கிளி.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

குறிகட்டுவான் விவகாரத்திற்கு தீர்வு – அமைச்சர் டக்ளஸ் நேரடி நடவடிக்கை!

Sunday, October 29th, 2023
~~~~ குறிகட்டுவான் இறங்குதுறையில் படகுகள் தரிப்பதில் காணப்பட்ட இட நெருக்கடிகளை சீர்செய்து ஒழுங்குபடுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீண்ட ஆழ்கடல் பயணத்தினை மேற்கொள்ளும்... [ மேலும் படிக்க ]

முறிகண்டி பிள்ளையார் ஆலயத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம் – ஆயல சுற்றுச்சூழலின் சுகாதார பராமரிப்புத் தொடர்பாக ஆராய்வு!

Saturday, October 28th, 2023
முறிகண்டி பிள்ளையார் கோவில் நிர்வாகத்தினரின் அழைப்பை ஏற்று இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அங்கு விஜயம் செய்திருந்தார்.. ஆலய வழிபாடுகளில் கலந்து கொண்ட அமைச்சர் கோயில்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கதை சிதைக்கும் பிரகிருதிகளின் செயற்பாடுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியுறுத்தல்!

Saturday, October 28th, 2023
~~~~~ தேசிய நல்லிணக்கத்தினை சிதைக்கும் வகையிலான எகதாளப் பேச்சுக்களும் சண்டித்தனங்களும் சட்ட ரீதியாக தண்டிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தர்மத்தை... [ மேலும் படிக்க ]

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்!

Friday, October 27th, 2023
கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்  இன்று காலை 9 மணியளவில் ஆரம்பமானது. குறித்த கூட்டம் ஒருங்கிணைப்பு குழு தலைவர்களான கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி அம்மாச்சிக்கு நிதியுதவி வழங்கிய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023
கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நிதிப் பங்களிப்பில், கிளிநொச்சி  நகரில் அமைந்துள்ள அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தில் கண்ணாடித்... [ மேலும் படிக்க ]

வடமாராட்சி கிழக்கில் சட்டவிரோத மணல் அகழ்வை தடுப்பதற்கு மேலதிக சோதனைச் சாவடிகள் – நேரடியாக சென்று நான்கு இடங்களை அடையாளப்படுத்திய அமைச்சர் டக்ளஸ்!

Friday, October 27th, 2023
வடமாராட்சி கிழக்கு பகுதியில் இடம்பெற்று வருகின்ற சட்ட விரோத மணல் அகழ்வினை தடுப்பதற்கு மேலதிகமாக சோதனைச் சாவடிகள் அமைப்பதுற்கு பொருத்தமான இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. யாழ்... [ மேலும் படிக்க ]

திட்டங்களை ஆராய்வதற்கான குழு அமைத்த அமைச்சர் டக்ளஸ் – ஜனாதிபதி மாளிகையையும் பார்வையிட்டார்!

Friday, October 27th, 2023
காங்கேசன்துறையில் அமைக்கப்பட்டுள்ள ஜனாதிபதி மாளிகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று பார்வையிட்டார். குறித்த ஜனாதிபதி மாளிகையானது தனியார் பல்கலைக் கழகத்திற்கு நீண்ட காலக்... [ மேலும் படிக்க ]